தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடக்கம்
புதுடில்லி, மே 28 தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாள்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம் இந்த பருவ மழை கேரளாவை மய்யமாக வைத்து தொடங்கும். இன்னும் 5…
ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அதானி ஊழல் பற்றி அமலாக்கத்துறை கேள்வி கேட்டால் ‘எல்லாம் கடவுள் செயல்’ என்பார் பிரதமர் மோடி காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் நையாண்டி
பாலிகஞ்ச் (பீகார்),: மே 28 பரமாத் மாதான் (கடவுள்தான்) தன்னை அனுப்பி இருக்கிறார் என்ற கதையை நரேந்திர மோடி கூறி இருப்பதற்கு காரணம் இருக்கிறது என்றும், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத் துறை எழுப்பும் கேள்விக்கு பரமாத்மாவை காரணம் காட்டவே அவர் இவ்வாறு…
முதல் சுயமரியாதைத் திருமணம் நடந்த நாள் – இன்று (28.5.1928)
இந்து உரிமையியல் சட்டத்தின்படி தான் - ஓர் இந்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற ஓர் ஒழுங்குமுறைச் சட்டத்தை - 1772இல் வாரன் ஹேஸ் டிங்க்ஸ் என்கிற வைஸ்ராய் அமல்படுத்தினார். சாஸ்திரப் படியான சடங்குடன் தான், ஓர் இந்து திருமணம்…
இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை 8 முறை சாம்பியன் – யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்!
இந்தியாவை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் பற்றி பார்க்கும் போது அதில் நிச்சயம் மேரி கோம் முன்னணியில் இருக்கிறார். அமெச்சூர் குத்துச்சண்டையில் அவர் செய்த சாதனையை எந்த வீரரும், வீராங்கனையும் உலகத்தில் செய்யவில்லை. மேரி கோம் சாதனைகளால் குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் புகழ்…
பத்தாம் வகுப்பில் தோல்வி – கல்லூரியிலோ முதல் மாணவி
“கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்று யவை” என்பது குறள். கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமே இல்லை என்பதே உண்மை. கடந்த பதினேழு ஆண்டுகளாக கிராமப்புற பகுதிகளில் ஏழை, எளிய…
‘விடுதலை’ சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்
மேட்டூர் கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா திரட்டும் பணி ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் (மேட்டூர் மாவட்டம்) ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் பெ.சவுந்திரராசனிடம் சந்தா வழங்கியவர்கள்: 1.கஞ்சநாயக்கண்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாமி.இராசேந்திரன், 2. காடையாம்பட்டி பேரூர்…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் மு.இராஜசேகர் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் பெரியார் பிஞ்சு இரா. முகிலன். கன்னியாகுமரி மாவட்ட திமுக தோழர் தோவாளை உலகநாதன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.5.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அரசை கவிழ்ப்பேன் என அமித்ஷா மிரட்டல் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு. * உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக் கையில் தமிழ்நாடு முன்னிலை - 49 சதவீதம் என ஒன்றிய…
பெரியார் விடுக்கும் வினா! (1330)
பார்ப்பனர் நாகரிகத்திற்கும், தமிழர்களின் நாகரிகத் திற்கும் முற்றிலும் வேறுபாடுகள் உண்டு. பெண்ணை ஆண்களுக்குச் சமமாக நடத்துவது தமிழர்களின் நாகரிகம். ஆணுக்குள்ளது பெண்ணுக்கும் உண்டு என்பதை வலியுறுத்துவது தமிழர்களின் பண்புகளில் ஒன்றாகும். ஆண், பெண் இருவருக்கும் சமமான அந்தஸ்து உண்டு. தமிழர்களின் நாகரிகம்…
தஞ்சை தெற்கு ஒன்றியம் சார்பில் வீடுதோறும் விடுதலை
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அ.ரகமதுல்லா ஒராண்டிற்கான விடுதலை சந்தா, கண்ணை மேற்கு கோ.கர்ணாகரன் விடுதலை சந்தா, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஆர்.வெங்கடேசன் விடுதலை சந்தா, ஒக்கநாடு மேலையூர் குழந்தைவேல் விடுதலை சந்தா, இளம் தொழிலதிபர் க…
