திரண்டெழுங்கள் தோழர்களே!
அறிஞர் அண்ணா தன்னலங்கருதாது உழைக்கும் தொண்டினை, மேற்கொண்ட தோழர்கள் சுயமரியாதைக்காரர்களே ஆவர். “அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை வந்தெய்தும் பராபரமே” என்று கூறிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தன்னலக் கருத்துடன், ஒரு குறிப்பிட்ட சமய மக்களுக்கென்றே உழைக்கத் தொடங்கிய…
விடுதலை நாளேட்டிற்கு வயது 90!
க.திருநாவுக்கரசு திராவிட இயக்க ஆய்வாளர் விடுதலை நாளேட்டிற்கு 90ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. அதன் பணி நூற்றாண்டை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது. விடுதலை ஏடு தோற்றுவிக்கப்பட்ட வரலாறே அவசரத் தேவையைக் கருதி உருவானதாகும். 1934ஆம் ஆண்டு மத்திய சட்டசபைக்கு நடந்த தேர்தலில்…
தமிழன் இல்லம் என்பதற்கான அறிவிப்பு பலகை விடுதலையே!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் 31.10.1965 அன்று மாலை 8 மணி அளவில் சென்னை எழும்பூர் பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்ட ‘விடுதலை’ப் பணிமனையினைத் திறந்து வைத்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆற்றிய அரிய உரையின் சாரம்:- பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய…
எனது விண்ணப்பம்
* தந்தை பெரியார் இன்றுமுதல் (01-07-1937) “விடுதலை” காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிகை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பலவழிகளிலும் முயற்சித்து வந்தேன்.…
‘விடுதலை’ ஏடு சாதித்திருக்கின்ற சாதனை! சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்
‘விடுதலை’ ஏடு செய்திருக்கக் கூடிய சாதனைகளை எடுத்துச் சொன்னார்கள்.நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதே தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென்று முதன் முதலில் எழுதிக்காட்டியது எந்த ஏடு என்று கேட்டால் விடுதலை என்கிற ஏடுதான் என்பதையும் இங்கே பெருமையோடு நான்…
பணம்-லாபம் நோக்கமில்லா ஏடு! முத்தமிழறிஞர் கலைஞர்
நான் இந்த மாமன்றத்திலே காணுகின்றேன். நண்பர் மாதவனிடத்திலே பேசிக்கொண்டிருக்கும் போதுகூடச் சொன்னேன். எந்தெந்த இடங்களில் - எந்தெந்த உருவங்களில் பெரியார் இங்கு அமர்ந்திருக்கின்றார் என்பதை மன்றத்தில் என் விழிகளை மேயவிட்டுப் பார்த்ததில் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி பெரியார் வியாபித்திருக்கிறார். எல்லா…
எழுத்துக் குழந்தையும் இதயக்குழந்தையும்!
* ஈரோடு தமிழன்பன் தந்தை பெரியாரின் இரு குழந்தைகள் தோளில் சந்தனம் தடவி அகவை தொண்ணூறு தொடரும் ஆண்டு இது. எழுத்துக் குழந்தை விடுதலையும் இதயக்குழந்தை கி.வீரமணியும் இப்போது அகவை தொண்ணூறு கடக்கின்றனர் பிள்ளைகள் பெறாத பெரியாரின் கருத்தை ஒட்டியும் களமாடும்…
உலக ஏடுகளின் வரலாற்றில் அதிசயக்கத்தக்க ‘விடுதலை 90’ சிறப்பிதழ்
‘விடுதலை’யின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கை என் மூச்சுக்கு விடுதலை கிடைக்கும்வரை உழைத்து, வெற்றி உலாவாக ‘விடுதலை’யை நடத்திட, மீண்டும் உறுதிகொள்ளும் உற்சாகப் பெருவிழா! நம் அறிவுப் பேராசான் வைத்த பெருநம்பிக்கை சிறிதும் பழுதுபடாமல், வழுது ஏற்படாத விழுதின் பலம்…
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்லும் விடுதலை
சென்னை சட்டப் பேரவையில் உயர்ந்தபட்சம் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் ஒரு குடும்பம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து சில நிலச்சுவான்தார்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.…
“மோடி கடவுள் என்றால் கலவரத்தை தூண்டக் கூடாது!” : மம்தா
கொல்கத்தா, மே 31- கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது; கலவரத்தை தூண்டக் கூடாது என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா கூறியுள்ளார்.…
