வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவியுங்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்
ஜெய்ப்பூர், ஜூன் 1 ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இன்று (1.6.2024) பிற்பகல் 3 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *சிறப்பு திருமணச் சட்டத்தின்படி நடந்தாலும்,…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
நாள்: 3.6.2024 காலை 9 மணி இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்! - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர்…
‘விடுதலை’ சந்தா
‘விடுதலை’ களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) புத்தகத்தை திராவிட இயக்க ஆய்வாளர் மூத்த இதழாளர் க.திருநாவுக்கரசு வெளியிட, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார் (சென்னை, 1.6.2024).
‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் ஆசிரியருக்கு தோழர்களின் உற்சாக வரவேற்பு
‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தோழர்கள் உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். ‘விடுதலை'யின் நிர்வாக ஆசிரியர் கலி.பூங்குன்றன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை…
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்..!
சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல்…
ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படுமாம் ராஜ்நாத் சிங் கூறுகிறார்
குஷிநகர், ஜூன் 1- அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என ஒன்றிய பாது காப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகா் தொகுதி பாஜக…
தமிழ்நாட்டில் மாணவர்கள் கற்றல் திறனை ஊக்குவிக்க புதுமை திட்டம் 20 ஆயிரத்து 332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி – கல்வித்துறை தகவல்
சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 332 அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களை கொண்டு வருவதற்காக இணையதள வசதி தயார்நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அரசின் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில்... புத்தகங்கள், கரும்பலகைகள் வாயிலாக நடந்து வந்த…
பெரிய அக்கிரமம்
25.03.1928- குடிஅரசிலிருந்து.... பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல்…
பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்
04.03.1928 - குடிஅரசிலிருந்து. டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர…
