தவறான முடிவுகளால் உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த இடம் பூஜ்யம்
லக்னோ. ஜூன் 6- நாடாளுமன்ற தேர்தலில் ஓர் இடத்தை கூட பிடிக்கா மல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை பலமுறை ஆட்சி செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை…
தேர்தல் நடத்தை விதிகள்
* தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் (6.6.2024) முடிவுக்கு வருகின்றன. * தமிழ்நாட்டில் அரசு பணிக்காகக் காத்திருப்போர் 53 லட்சம் பேர் * 40 ஆண்டுகளுக்குப் பின் அலகாபாத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.
நரேந்திர மோடிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது பற்றி பன்னாட்டு ஊடகங்கள்
புதுடில்லி, ஜூன் 6 இந்தியா கூட்டணி 234 தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதைத் தடுத்துள்ளது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் போகிறார். ஆனால் இதுவரை `மோடி' என்ற பிம்பத்துக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள்…
‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கும் விழா! ‘விடுதலை’ பத்திரிகையைத் தொடங்குவதற்கு முன்பே தடை!!
கருவில் உருவாகும்பொழுதே எதிர்ப்பைச் சந்தித்த ஏடு ‘விடுதலை’ நாளேடுதான் என்பது வரலாறு! கரோனா தொற்று காலகட்டத்தில் - ஒரு நாள்கூட நிற்காமல் ‘விடுதலை’ வெளிவந்தது! ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஜூன் 6 ‘விடுதலை’…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.6.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை * நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 73 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் *திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1337)
கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக்காகக் கல்வி என்பது மாறி, முட்டாள்தனமும், விசாரணை அற்ற தன்மையும் வளருவதற்கே கல்வி பயன்படும் படியாக இருக்கலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம்
குமரி, ஜூன் 6- தந்தை பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக குமரிமாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்…
பெரியகுளம் அழகர்சாமிபுரம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பெரிய குளம், ஜூன் 6- பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.6.2024 அன்று காலை10.30.மணியளவில் நடைபெற்றது. இப்ராஹிம் பாட்ஷா தலைமை ஏற்று நடத்தினார். செயலாளர் மாரிமுத்து வரவேற்று உரையாற்றினார். செயலாளர் மாரி முத்து,…
ராகுலின் தங்கையாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்: பிரியங்கா புகழாரம்
புதுடில்லி, ஜூன் 6- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மேனாள் தலைவரும், தன் அண்ணனுமான ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-…
“எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பிஜேபி கால் வைக்க முடியாது”
ராகுல் காந்தியின் பழைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் ஒன்று அல்லது 2 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இந்த இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், தமிழ்நாடு…
