எம்மை வார்த்தெடுத்த “விடுதலை”
தமிழர்களின் கைவாளாக விளங்கிக் கொண்டிருக்கும் “விடுதலை” நாளிதழ் தற்போது 90 ஆண்டுகளைக் கடந்துள்ளது என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். விடுதலை இதழும் நானும் என்னும் குறுங் கட்டுரையின் மூலம் என் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். 90 ஆண்டுகளைக் கடந்த விடுதலை இதழ் 69…
நானும் ஹிந்து என்பவர்களின் கவனத்திற்கு…
கருப்புப்பணத்திற்கு கணக்கு காட்டாமல் திருப்பதிக்கு கொண்டு போய்க்கொட்டி அதை வெள்ளையாக்கும் மந்திரத்தை(?)ச் சொல்லும் திருப்பதி கோவிலில் கோடிகளைக் கொட்டியவர்களுக்கு ரகசியமாக அவர்களின் கருப்புகள் வெள்ளையாக மாறிவிடும். இது தெரியாமல் சூத்திர பாமரர்கள் வாழ்நாளில் சிறுக சிறுக உழைத்து சேமித்த பணத்தை லட்சக்கணக்காக…
தனிநபர் துதியும் சர்வாதிகார ஆட்சியும்!
பேரா.க.கணேசன் கொட்டாரம் “பக்தர்கள் உணவு உண்ட வாழை இலைகளில் அங்கப் பிரதட்சணம் செய்வது ஆன்மீக பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகாபாரத காலத்தில்கூட சாப்பிட்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது ஆன்மீகப் பலனாகக் கருதப்பட்டது. கிராமங்களில் மத நிகழ்வுகளை நடத்த…
ஓர் ஊழியரின் உணர்ச்சிப் பெருக்கு!
பெரியார் திடலில், செய்திப் பிரிவில் நுழைந்த போது அந்த அய்யாவைப் பார்க்கிறேன். சட்டென்று மனதிற்கு நெருக்கமான முகம்! ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை! அருகில் இருந்த தோழரிடம் மெதுவாகக் கேட்கிறேன். பின்னர் அந்த அய்யாவின் அருகில் சென்று வணக்கம் கூறுகிறேன். மெதுவாக…
“இடஒதுக்கீட்டின் 50% உச்ச வரம்பினை நீக்கிட தயாரா?” பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் கேள்வி
ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவது என்பதுதான் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.-இன் ‘தெளிவான இலக்கு' என காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மோடி தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு உச்ச வரம்பினை நீக்க முன்…
சடங்குகள் மற்றும் செலவினங்களைத் தவிர்த்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி ஏற்று மணம் முடித்த இணையர்
தமிழில்: வீ.குமரேசன் திருமண நிகழ்வு என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் நினைவில் வைத்திருக்கின்ற நெகிழ்ச்சி நிறைந்தது. இந்நாளில் அத்தகைய நிகழ்வுகளுக்கு இளம் இணையர்கள் தனித்துவத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மராட்டிய மாநிலம், பண்டாரா மாவட்டம் லக்னி எனும்ஊரில் வித்தியாசமான முறையில் திருமணம் சில மாதங்களுக்கு…
நரேந்திரருக்கு ராம் எழுதுவது… ஒரு கற்பனைக் கடிதம்
பெரியார் ராமசாமியின் பூமியில் இருந்து. பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. வியக்க வேண்டாம்... என்னை வைத்து அரசியல் செய்தார்கள்.. அவர்கள் அரசியலில் தோல்வி அடைந்த பிறகு என்னை மறந்துவிட்டார்கள். ஆம். நான் தற்போது அரசியல் அநாதை ராமாகி விட்டேன். நான் ராம…
நிமிர்ந்து நடைபோடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
‘டெக்கான் கிரானிக்கல்’ தலையங்கத்தில் புகழாரம்! சென்னை, ஜூன்.7- ‘நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி மூலம் நிமிர்ந்து நடைபோடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’ என்று ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளேட்டின் தலையங்கத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் சென்னையைப் பொறுத்தவரை…
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் சிறப்புக் கூட்டம்
நாள்: 11.06.2024 மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) கருத்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச்…
