பஞ்சாபின் மகளுக்கு தீங்கு இழைத்தால் போராட்டத்தில் இறங்குவோம் – விவசாயிகள் எச்சரிக்கை!
ஜலந்தர், ஜூன் 9- வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியா னாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல் விந்தர் கவுர் என்ற…
அ.தி.மு.க.வில் முரண் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பிஜேபியுடன் கூட்டணி கிடையாது வேலுமணியின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை – மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
சென்னை, ஜூன் 9- அ.தி.மு.க-பா.ஜனதா கூட் டணி தொடர்பாக மேனாள் அமைச்சர் வேலுமணியின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது. வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்ட வட்டமாக தெரிவித் துள்ளார்.…
நீட் தேர்வு முடிவு குளறுபடி – சி.பி.அய். விசாரணையைக் கோரும் மருத்துவர்கள்
புதுடில்லி, ஜூன் 9- நீட் தேர்வு முடிவுகுளறுபடி குறித்து சிபிஅய் விசா ரணை நடத்த வேண்டும் என்று இந்திய மெடிக்கல் அசோசியேன் ஜூனியர் மருத்துவர்கள் நெட்வொர்க் வலியுறுத்தி உள்ளது. நீட் 2024இல் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஜூனியர் டாக் டர்ஸ் நெட்வொர்க்…
சந்திரபாபு நாயுடுவிற்கு முக்கியத்துவம் – அமித்ஷாவுக்கு இறக்கம்
புதுடில்லி, ஜூன் 9- இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷாவிற்கு பதிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். 2024 மக்களவைத் தேர்த லில் தனிப்பட்ட வகையில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும்…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற, பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சதுரங்கப் பயிற்சி முகாம் நிறைவு விழா
குடியேற்றம், ஜூன் 9- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஒரு மாத கோடைக்கால பயிற்சி முகாம் 24.5.2024 முதல் 31.05.2024 வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா 02.06.2024 அன்று மாலை 5.00 மணி அளவில் குடியேற்றம்…
1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் நாளை வழங்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, ஜூன் 9 1 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு நாளை பாடப்புத்தகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-2025ஆம் ஆண்டு கல்வியாண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும்…
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்
சென்னை, ஜூன் 9 கலை- அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கலை- அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை 10.6.2024 அன்று முதல் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு உயா்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின்…
பல பிரிவுகளாக உடைந்த அதிமுகவை ஒருங்கிணைக்க குழு அமைப்பு
சென்னை, ஜூன் 9 அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்ப தற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தி ருப்பதாக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நேற்று (8.6.2024) ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப்…
கொடிது… கொடிது… இளமையில் வறுமை! 100 நாடுகளில் தீவிரமான வறுமையின் பிடியில் 44 கோடி குழந்தைகள்
நியூயார்க், ஜூன் 9- உலகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட நான் கில் ஒரு குழந்தை “கடுமையான” உணவு வறுமையில் வாழ்கின்றது என அய்.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. போதிய அளவு சத்தான உணவுகள் கிடைக்கா மல் உயிர் பிழைத்து மோசமான சூழலில்…
மருந்தாளுநர் பணியிடம் 15 நாட்களில் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மேட்டுப்பாளையம், ஜூன் 9 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923 மருந்தாளுநர் பணியிடங்கள் 15 நாளில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள், செவிலியர் குடியிருப்புளை நேற்று (8.6.2024) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து…
