மாநில வாரியாக ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல்
உத்தரப்பிரதேசம்-10, பீகார்-8, மராட்டியம்-6, குஜராத்-5, கருநாடகா-5, மத்தியப் பிரதேசம்-5, ராஜஸ்தான்-4, ஜார்கண்ட்-4, ஆந்திரா-3, அரியானா-3, ஒடிசா-3, மேற்கு வங்காளம் - 2, கேரளா-2, தெலங்கானா-2, அசாம்-2, கோவா-1, தமிழ்நாடு-1, ஜம்மு காஷ்மீர்-1, இமாசலப்பிரதேசம்-1, அருணாசலபிரதேசம்-1, பஞ்சாப்-1, உத்தரகாண்ட்-1, டில்லி-1
சேலம் – விழுப்புரம் மாவட்டங்களில் புதிய நியமனம்
சேலம் - விழுப்புரம் மாவட்டங்களில் புதிய நியமனம் (10.6.2024) சேலம் மாவட்ட செயலாளர் ச.பூபதி விழுப்புரம் மாவட்ட தலைவர் செஞ்சி சே.வ.கோபண்ணா - கலி.பூங்குன்றன் துணைத் தலைவர் (கழகத் தலைவர் ஆணைப்படி)
ஒன்றிய அமைச்சரவை பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்
கொல்கத்தா, ஜூன்10- குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (9.6.2024) நடந்த பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு திரிணாமுல் காங்கிர சுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த கட்சி இந்த விழாவை புறக்கணித்தது. இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவராக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.6.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: *நீட் தேர்வை முதலில் எதிர்த்தது திமுக.. ஏ.கே.ராஜன் அறிக்கையை 9 மொழிகளில் வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்…
பெரியார் விடுக்கும் வினா! (1341)
உலகில் இப்போது கடவுள் நம்பிக்கைக்காரர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள். இதற்குக் காரணம் மக்களுக்கு அறிவுத் தன்மை, ஆராய்ச்சித் தன்மை, சிந்திக்கும் அறிவு ஏற்படு வதும், வளர்ந்து வருவதுமே ஆகும். அதாவது இப்போது கடவுள் நம்பிக்கையின் அவசியம், சுயநலக்காரனுக்கும், அயோக்கியனுக்கும்தான்…
சிதம்பரம் மற்றும் புவனகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்
சிதம்பரம் மற்றும் புவனகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன். மாவட்ட செயலாளர்.அன்பு சித்தார்த்தன், பெரியார் தாசன், யா்ழ் திலீபன் இணையர் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். மற்றும் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (10.6.2024)
நன்கொடை
‘அய்யாவின் அடிச்சுவட்டில்' (பாகம் 5) புத்தகம் நிலுவை தொகை ரு.40,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 6-6-2024 அன்று தர்மபுரி மேனாள் மாவட்ட தலைவர் வீ. சிவாஜி வழங்கினார். உடன் செ.சி.முகிலன், மேட்டூர் சோமசுந்தரம், அமராவதி மாணவர் கழகத் தோழர் வை.கோ.…
தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்துள்ளதா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
மதுரை, ஜூன் 10- "தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்து வருவதாக கூறுவது பொய் என்று மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் கூறினார். கூட்டணி கட்சிகள் வெளியேறும் காங்கிரஸ் கட்சியின் மாநில மேனாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் - சவுந்தரி நடராசன் இளைய மகன் விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சு.ந.விவேகானந்தன் 49ஆவது பிறந்த நாள் (10.6.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.300 வழங்கப்பட்டது. வாழ்த்துகள். நன்றி!
தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே வாழ்த்து
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை சுத்பாட் ஆகியோர் டில்லி சென்றனர். அங்கு நேற்று (9.6.2024) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
