கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.6.2024 டெக்கான் ஹெரால்ட்: * பாடத்திட்டத்தில் மனுஸ்மிரிதி இடம் பெறுவதற்கு எதிர்ப்பு. பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் ஆனந்தராஜ் ராய்காட்டில் நடந்த போராட்டத்தில் மனுஸ்மிருதியை எரித்தார். டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1342)
வண்ணானுக்கு எப்படிச் சரித்திரப் பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்கும் தொழில் தெரியாது. ஆகவே வண்ணான்... முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்த்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு…
மறைவு
நாமக்கல் பாவேந்தர் இலக்கியப் பேரவை நிறுவனர், பணி நிறைவுற்ற தலைமை ஆசிரியர் ப.சுப்பண்ணன் 95ஆவது வயதில் 10.6.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் எவ்வித மூடச்சடங்குகளுமின்றி அடக்கம் செய்யப்பட்டது. கழக ஆர்ப்பாட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றுபவர். இறுதி…
தலையாமங்கலம் குடும்ப விழா
ஒரத்தநாடு, ஜூன்.11- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழக தலைவர் தலையாமங்கலம் இரா.துரைராசு அவர்களின் 60-ஆம் ஆண்டு பிறந்தநா ளில் அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். தலையாமங்கலம் இரா. துரைராசுவின் 60ஆம் ஆண்டு பிறந்தநாள், இரா.துரைராசு-மாதவி ஆகியோரின் 33ஆம்…
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு!
புதுடில்லி, ஜூன் 11- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது. இதனிடையே, 9.6.2024 அன்று டில்லியில் நடந்த…
விடுதலை சந்தா
பொறியாளர் கரிகாலன் விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (திருவாருர், 10.6.2024) கடவாசல் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தலைவர் குணசேகரன், சந்திரன் மற்றும் தோழர்கள் வரவேற்பு. (10.6.2024) தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ள திராவிடர் கழக…
செய்திச் சுருக்கம்
புதுமை முயற்சி கொழுப்புச் சத்து நிறைந்த பால் உற்பத்தியை அதிகரிக்க, புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் 2000 எருமைக் கன்றுகளை ஆவின் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக அதிகாரிகள் தகவல். நியமனம் தமிழ்நாடு மக்கள் நீதிமன்றத் தலைவராக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராமை…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி முறையாக தொடங்கப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
சென்னை, ஜூன் 11- மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டும் பணிகள் இன்னமும் கூட முறை யாக தொடங்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள்,…
நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வர் நல வாரியத் தலைவருமான நாகை கவுதமன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்
நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வர் நல வாரியத் தலைவருமான நாகை கவுதமன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், செயலாளர் புபேஸ்குப்தா, அருண்காந்தி மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்…
பழனி கோயில் உண்டியல் காணிக்கையை திருடிய பேராசிரியை கைது
பழனி, ஜூன் 11- பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (10.6.2024) நடைபெற்றது. மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த பணியில் வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும்…
