கிராம வங்கிகளில் பணி வாய்ப்புகள்
தமிழ்நாடு கிராம வங்கியின் கீழ் உள்ள பல்வேறு வட்டார வங்கிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தம் 9,995 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 110 அதிகாரிகள் பணியிடங்களும் 377…
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி
(HPCL Officers) ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர், பட்டய கணக்காளர் என மொத்தம் 247 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது. நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் பணியின் பெயர்: பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் பணியிடங்கள்: 247 விண்ணப்பிக்க கடைசி தேதி:…
10, +2 முடித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு
எல்லை பாதுகாப்பு படை (BSF) பிரிவில் 1,526 காலியிடங்கள் உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக குறிப்பிடப்பட் டுள்ளதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 8, இரவு 11:59 மணி வரை rectt.bsf.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.…
“2024 மக்களவை தேர்தல் முடிவுகள்” என்னும் சிறப்புக் கூட்டம் “நீட்” தொடர்பான நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்
சென்னை, ஜூன் 12- திராவிடர் கழகம் சார்பில் நேற்று (11.6.2024) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் ‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்’ சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமைக்கழக அமைப்பளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர்…
குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்
சென்னை, ஜூன் 12- ‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழ்நாட்டுக்கு பொற்காலம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் ஜூன் 12ஆம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகெங்கும்…
கலவரத்தை தூண்டும் ஒளிப்பதிவை வெளியிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
திருநெல்வேலி, ஜூன் 12- மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந் திரன் தோல்வி அடைந்தது தொடர்பாக, இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையாரும், தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச்செல்வனும் உரையாடும் ஒளிப்பதிவு (ஆடியோ)…
பள்ளிகளில் கல்வி மேம்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள் மாதம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை. ஜூன் 12- பள்ளிக் கல்வித்துறையின் புதிய வழிகாட்டுதல் படி மாவட்ட ஆட்சியர் கள் செயல்படத் தலைமைச் செயலாளர் உத்தர விட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறை யில் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மேலும் புதிய திட்டங்களும் அறிமுகப் படுத்தப்படுகிறது.…
திராவிட மாடல் அரசில் கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூபாய் 5 லட்சமாக உயர்வு
சென்னை, ஜூன் 12- தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனங்களால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தால், மாணவிகள்…
சென்னை தேசிய முதியோர் நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சேவை தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 12- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (11.06.2024) சென்னை, கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மய்யத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையினை தொடங்கி வைத்தார். பின்…
பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் – கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
15.6.2024 சனிக்கிழமை பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க - குடிஅரசு இதழ் - கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பாலசமுத்திரம்: மாலை 6.30 மணி * இடம்: கலையரங்கம், பாலசமுத்திரம் * தலைமை: சி.இராதாகிருஷ்ணன் (பழனி…
