இராமாயணம்

10.06.1934- குடிஅரசிலிருந்து... தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள். இராமாயணக் கதைக்கு…

viduthalai

‘நீட்’ தேர்வில் கருணை மதிப்பெண்ணா? மிகப் பெரிய மோசடி! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, ஜூன் 14- நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச்…

Viduthalai

ஸநாதனம் அறிவோம்!

பாலக்காடு அருகேயுள்ள கல்பாத்தி என்பது பார்ப்பனர்கள் அதிகம் வசித்த பகுதி. பார்ப்பனர்களின் எதிர்ப்பால் அந்த பகுதி சாலைகளில் ஈழவர்கள் (நாடார்), தாழ்த்தப்பட்டோர் போன்றோர் செல்ல அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்பில் இருந்த ஆர். வீரய்யன் என்ற தாழ்த்தப்பட்ட…

viduthalai

கோயில் விழாக்களில் ஆபாச ஆடல் பாடல்களை அனுமதிக்க முடியாது உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை, ஜூன் 14 மதுரை உட்பட பல்வேறு மாவட் டங்களில் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு…

Viduthalai

இது காட்டுமிராண்டித்தனம் இல்லாமல் வேறு என்ன? பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நூதன வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கோடிப்புதூர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள், கோயில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு சாட்டையடி வாங்கினால், தங்களை பிடித்துள்ள பேய், பிசாசு விலகி ஓடும் என்பது பக்தர்களின் மூடநம்பிக்கையாக உள்ளது.

viduthalai

தமிழ்நாடு முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் – முதலமைச்சருக்கு ஜமாத் கூட்டமைப்பு நன்றி

  சென்னை, ஜூன் 14- முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை,ஜமாத் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 9.1.2024 அன்று கிறிஸ்தவ சமுதாய பிரதிநிதிகளுடனும், 7.2.2024 அன்று முஸ்லிம் சமுதாய…

Viduthalai

தீ விபத்தில் மரணமடைந்த ஏழு தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூன் 14 குவைத் நாட்டில் நேரிட்ட தீ விபத்தில் இறந்த தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குவைத் நாட்டின்…

Viduthalai

வீழ்ச்சியைத் தடுத்து, சூழ்ச்சியைப் புரிந்து எச்சரிக்கையாக வாழ்ந்தால், வெற்றி நமதே!

➡ தமிழ்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய கலங்கரை வெளிச்சமாக - ஜனநாயகப் பாதுகாப்பு அரணாக இருக்கும்! ➡ வீழ்ச்சிக்கும் - சூழ்ச்சிக்குமிடையில் ஒரு போர் நடந்துகொண்டிருக்கின்றது; எச்சரிக்கையாகவும், விழிப்போடும் இருக்கவேண்டும்! வீழ்ச்சியைத் தடுத்து, சூழ்ச்சியைப் புரிந்து எச்சரிக்கையாக வாழ்ந்தால், வெற்றி நமதே! மேலும்…

Viduthalai

நீட் தேர்வு முறைகேடு ஒன்றிய அரசின் திறமை இன்மையை வெளிப்படுத்துகிறது

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு சென்னை, ஜூன் 14 ‘‘சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டிலிருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர் களின் திறமையின்மை யின் மற்றொரு ஒப்புதலா கும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். நீட் தேர்வு…

viduthalai

குளறுபடிகளுக்கு ஆளாகும் ‘நீட்’ தேர்வு இன்னும் தேவையா?

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு 2016-இல் கொண்டுவரப்பட்டதில் இருந்தே பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்ததேர்வை எழுத தேர்வு மய்யத்துக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகிறார்கள். இவ்வளவையும் தாண்டி தேர்வு எழுதினாலும், ஆண்டுதோறும்…

viduthalai