நில அளவைகள் அறிவோம் – பழந்தமிழரின் அளவை முறைகள்…!

நில அளவை 100 ச.மீ - 1 ஏர்ஸ் 100 ஏர்ஸ் - 1 எக்டேர் 1 ச.மீ - 10 .764 ச அடி 2400 ச.அடி - 1 மனை 24 மனை - 1 காணி 1…

viduthalai

பெரியார் பேச்சால் தழைத்த தருமபுரி

தருமபுரி மாவட்டத்துக்கும் பெரியாருக்கும் இடையிலான - நினைவுகூரத்தக்க தொடர்புகளும் நிகழ்வுகளும் ஏராளம். பெரியார் விதைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் செழித்துத் தழைத்த மண் தருமபுரி. குறிப்பாக, அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் பெரியாரின் சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் அளப்பரியவை. 'அறியாமையில் மூழ்கிக் கிடந்த…

viduthalai

விடுதலையே! விடுதலையே!- கவிஞர் கண்ணிமை

அய்யாவின் அடியொற்றி தூவல் தூக்கி ஆசிரியர் பாசறையில் பட்டைத் தீட்டி மெய்யான புரட்சியினை ஏற்றி வைக்கும் மேலான விடுதலையே! புதுமை ஏடே! தொய்வின்றி தொண்ணூறு ஆண்டாய் எங்கள் தாய்மண்ணை ஆளுகின்ற தமிழர் ஏடே! பொய்யான ஜாதிமத வழக்கை எல்லாம் பொசுக்குகின்ற புத்துலகின்…

viduthalai

முதல்வர் பெரியார்!

பெரியாரின் பல செயல்கள் முதன்முதலில் செய்யப்பட்டவை; அவற்றில் குறிப்பிடத்தக்கவை: 1. தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் அறப்போர் நடத்தியதன் மூலம் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முக்கியத் தலைவர்: ஆண்டு - 1924 2. உலகிலேயே முதன்முதலாக முழுக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு என்றே…

viduthalai

நூல் அறிமுகம்

தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார் முனைவர் பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் தென்றல் பதிப்பகம் - முதல் பதிப்பு 2011 பக்கங்கள் 204 - விலை ரூ 150/ * தந்தை பெரியாரின் துணைவர் நாகம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பேராசிரியர்…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (18) இருபது வயதில் கைதாகி, தனிமைச் சிறையில் இருந்தேன்!

என்னது, இருபது வயதில் கைதா? அதுவும் தனிமைச் சிறையா? சற்று விரிவாகக் கூறுங்கள்? நான் இளங்கலைக் கல்வி (B.A.,) முடித்த நேரம். 9 ஆயிரம் வருமான உச்சவரம்பு போராட்டம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். கூட்டத்தில்…

viduthalai

‘குடிஅரசு’ எழுத்துலகில் புரட்சி செய்த திராவிடர் இயக்கத்தின் போர்வாள்!

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பொதுவாழ்வு என்பது அவர் ஈரோடு நகரசபை தலைவராக இருந்து மக்கள் தொண்டாற்றிய 1917 முதல் தொடங்குவதாகக் கொள்ளலாம். அவரின் நிர்வாக ஆளுமைக்கு மக்கள் நலத்தில் இருந்த அக்கறைக்கு இன்றும் சாட்சியாக இருப்பது ஈரோட்டில்…

viduthalai

கன்னடத் திரைப்படங்களில் பெரியார் சிந்தனை!

கன்னடத் திரைப்படங்களின் பரிதாப நிலை கருநாடக மாநில எல்லைக்கு வெளியே அவற்றுக்கு வியாபாரமே இல்லை என்பதுதான். அவ்வப்போது எழும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளாலும் மற்ற மாநிலங்களில் திரையிட இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பல சிறந்த கன்னடப் படங்கள் பற்றி நமக்குத்…

viduthalai

தன்னதிகாரமும், சுய விளம்பரமுமே மோடிக்குப் பின்னடைவு! வெளியுலகில் மட்டுமல்லாது, உள் அமைப்புகளிலும் மோடிக்குப் பலகீனமே!

8 பி.ஜே.பி.யின் ‘‘லகான்’’ ஆர்.எஸ்.எஸிடம்தான் 8 மோடியின் நடவடிக்கையால் மோடியைக் கைவிட்ட ஆர்.எஸ்.எஸ். 8 மோடியின் நடவடிக்கை குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கடும் விமர்சனம் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை பிரதமர் மோடிக்குப் பின்னடைவு, அவரது…

viduthalai