15.6.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் பெரியார் பேசுகிறார் தொடர் கூட்டம்

கும்பகோணம்: மாலை 6.30 மணி < இடம்: பெரியார் மாளிகை, கும்கோணம் < தலைமை: சு.சண்முகம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) < முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட கழக தலைவர்) < வரவேற்புரை: க.திருஞானசம்மந்தம் < தொடக்கவுரை: குடந்தை க.குருசாமி…

viduthalai

இரா.எத்திராஜனை தமிழர் தலைவர் வாழ்த்தி பாராட்டு

தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில், 30ஆவது ஆண்டாக, 50 தடவைக்கு மேலாக குருதிக்கொடை வழங்கியுள்ள டேபிள்டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜனை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். (சென்னை, 8.6.2024). இன்று உலக குருதி கொடையாளர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.6.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் விவகாரத்தில் அதிரடி. கருணை மதிப்பெண்கள் ரத்து! 1,563 மாணவர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி மறுதேர்வு நடத்த முடிவு. *நீட் தேர்வு ரத்து குறித்த பிரச்சினை நாடாளு மன்றத்தில் எதிரொலிக்கும் - காங்கிரஸ். தி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1345)

உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கின்ற ஆள்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லையே - ஏன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 18 அன்று காணொலி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

திருப்புவனம், ஜூன் 14- கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வுப்பணியை வரும் 18ஆம் தேதி காணொலி மூலம் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சிவகங்கை மாவட் டம் திருப்புவனம் அருகே யுள்ள கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது…

viduthalai

கல்வி அமைச்சகத்தின் கவனத்திற்கு… பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருத ஸ்லோகம் கட்டாயமாம்!

பெரம்பூர் கே.ஆர்.எம். பள்ளியின் இந்த ஆண்டு நாட்குறிப்பு கையேட்டில் (டைரி) தினமும் கட்டாயம் மனப்பாடம் செய்துவரவேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவோடு அந்த நாட்குறிப்பில் உள்ளவைகள். திங்கள் விநாயகர் ஸ்லோகம், ஹயக்கிரீவ ஸ்லோகம்(அண்ணன் தலையாகவும் குதிரையாகவும் உடல் விஷ்ணுவாகவும் இருக்க மடியில் லெட்சுமி…

viduthalai

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் சிறப்பான செயல்பாடு மூன்று ஆண்டுகளில் 46.73 லட்சம் பேருக்கு ரூ.35,852 கோடி பயிர்க் கடன்

சென்னை, ஜூன் 14- தமிழ் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 46.73 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.35,852 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பான திட்டங்களால், தேசிய அளவில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சிறந்துவிளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு…

viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு

மணமக்கள் சசீன் - பூஜா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை 3 ஆண்டு சந்தாவாக ரூ.6000த்தை வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர்…

viduthalai

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறையை சிறப்புடன் நடத்திட தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

கீழப்பாவூர், ஜூன் 14- தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11-06-2024 அன்று மாலை 6 மணி அளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பெரிய திடலில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட கழக காப்பாளர்…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக் “இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக தேசிய அளவிலான 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பாலிடெக்னிக் முதல்வர் விருது”

வல்லம், ஜூன் 13 வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-இல் பணியாற்றிய முதல்வர் முனைவர் இரா.மல்லிகா அவர்கள் தேசிய அளவிலான சிறந்த பாலிடெக்னிக் முதல்வர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் சிறப்பான செயல்பாடுகளான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்…

Viduthalai

குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய ஏற்பாடு

சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், நேற்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49…

Viduthalai