எழும்பூர் ரயில் முன்பதிவு பயணச்சீட்டு அலுவலகம் அன்னை மணியம்மையார் சாலைக்கு மாற்றம்
எழும்பூர் ரயிலடி வடக்குப் பகுதியில் இருந்த பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு மற்றும் பயணிகள் முன்பதிவு செய்யும் அலுவலகம் அன்னை மணியம்மையார் சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த இடம்…
அருந்ததி ராய் மீது ‘உபா’ வழக்கு 2010இல் அவர் பேசியது என்ன… இப்போது ஏன் நடவடிக்கை?
மோடி ஆட்சி 3.0 பதவியேற்று இரு வாரங்கள்கூட ஆகாத நிலையில், எழுத்தாளர் அருந்ததி ராய் மீது ‘உபா’ சட்டத்தின் நடவடிக்கை எடுக்க டில்லி துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கியிருக்கிறார். கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில், மோடி அரசின் கொள்கைகளையும், அதன்…
நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 19.06.2024 காலை 10.00 மணி இடம்: மங்கையர்கரசி திருமண மண்டபம், வடலூர் மணமக்கள்: ஆர்.பி.எஸ். பண்பாளன் – இரா. தமிழ்ச்செல்வி வரவேற்புரை அரங்க. பன்னீர்செல்வம் மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம். தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
18.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * குஜராத் கோத்ராவில் 2002இல் நடைபெற்ற கலவரம் பற்றிய குறிப்புகளை பாடப்புத்தகங்களில் இருந்து என்.சி.இ.ஆர்.டி. நீக்கம். * அருந்ததி ராய் மீது ‘உபா’ சட்டத்தில் நடவடிக் கையா? சிவில் சமூகம் கடும் எதிர்ப்பு. டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:…
பெரியார் விடுக்கும் வினா! (1349)
பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு-தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசனும், செல்வந்தனும் பயப்படும் தன்மையில் ஜாதி வித்தியாசம் என்னும் விஷச் செடியைத் தண்ணீர் ஊற்றி வளர்க்காமல் வேறு என்ன செய்வார்கள்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனை கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்
புதுக்கோட்டை, ஜூன் 18- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.6.2024) தொடங்கி வைக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, சங்க கால வரலாற்று சின்னங்களைக் கொண்ட பகுதியாக விளங்குகிறது.…
கும்பகோணத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாதாந்திர கூட்டம்
கும்பகோணம், ஜூன் 18- கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கும்பகோணம் பெரியார் மாளிகையில்15.6.2024 சனி மாலை 7 மணிக்கு மாதாந்திர தொடர் கூட்டம் தொடங்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர்…
இந்தியாவில் பால் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.5 விழுக்காடு
சென்னை, ஜூன் 18- நாட்டின் பால் உற்பத்தியில் தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே வாடிக்கையாளர்களுக்கு பால் அட்டை மூலம் குறைந்த விலையில் பால் விநியோகம் செய்யப்படு கிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பால் உற்பத்தியில்…
ஜாதி வெறியர்களைக் கண்டித்து ஓசூரில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் ஜாதி மறுத்து காதல் மணம் புரிந்த இணையர் அடைக்கலம் புகுந்த நெல்லை சிபிஎம் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஜாதி வெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி ஒசூர் ராம்நகரில் சிபிஎம் கட்சியின் நகர செயலாளர் சிபி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற…
கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் முகமது ரேலாவுக்கு – வாழ்நாள் சாதனையாளர் விருது!
இந்திய சுகாதார சேவை வழங்குநர் சங்கம் வழங்கி கவுரவிப்பு தாம்பரம், ஜூன் 18- குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரேலா, உலகில் மகத்தான சாதனை நிகழ்த்திய கல்லீரல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை, சிக்கலான…
