கோவையில் 45 ஏக்கரில் பிரமாண்டமாக உருவாகிறது செம்மொழிப் பூங்கா!
கோவை, ஜூன் 24- கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறை, கடந்த 1872ஆம் ஆண்டு கட்டப் பட்டதாகும். சிறை வளாகத்தில் ஆண்கள் சிறை, பெண்கள் சிறை தனித் தனியே அமைந்துள்ளன. ஆண்கள் சிறையில் 2…
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு-பாசறை சார்பில் விளக்கக் கூட்டம்
பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 426ஆவது வார நிகழ்வு "சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு" என்ற தலைப்பில் 22-06-2024 அன்று மாலை 07-00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்பில் ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எ.கண்ணன் முன்னிலையில் மேனாள்…
வங்கிகளில் வைப்பு நிதிக்கு 9.50 சதவீதம் வட்டி
சென்னை, ஜூன் 24- வங்கிகளில் வைப்பு நிதிக்கு 9.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்த விவரங்களை ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. வங்கிகள் சமீபத்தில் தனது வைப்பு டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.…
நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.40000 க்கு இயக்க நூல்கள் விற்பனை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக விற்பனை நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. கடந்த மாதங்களில் இந்த புத்தக நிலையத்தில் ரூ.4.0000க்கு இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின. கழகத் தோழர்கள் உறுதுணையுடன் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச்…
ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் வரலாறு காணாத ஊழல் முறைகேடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
புதுடில்லி, ஜூன் 24- மத்தியத் துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், மாநிலங்களே தங்களுக்கான பிரத்யேக நடைமுறைகள் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்வதற்கு ஒன்றிய அரசு…
கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 அனைத்துப் பள்ளிகளிலும் விழா எடுக்க பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!
சென்னை, ஜூன் 24- காமராசர் பிறந்தநாள் விழாவை கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு…
கல்லூரி – பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை: யுஜிசி கூறுகிறது
சென்னை, ஜூன் 24- நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்து ஏற்கெனவே பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.)தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அதற்கு அனுமதி வழங்கி, அதற்கான அறிவிப்பை…
நிற்காமல் தொடரும் கைது தமிழ்நாடு மீனவர் நலனில் அக்கறை காட்டாத ஒன்றிய அரசைக் கண்டித்து வேலை நிறுத்தம்!
ராமேஸ்வரம், ஜூன் 24- மீன் பிடித் தடைக்காலம் முடிந்து ஒரே வாரத்தில் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் சிறைப் பிடிப்பை கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நட…
சென்னை தீவுத்திடலில் ரூ.104 கோடியில் நிரந்தர கண்காட்சிக்கூடம்
சென்னை, ஜூன் 24- சென்னை தீவுத்திடலில் நிரந்தர கண்காட்சிக்கூடம் அமைக்கப் பட உள்ளது. இதற்கான நட வடிக்கைகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நகரமாக சென்னை திகழ்கிறது. இங்கு உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு…
இரு சக்கர வாகன பிரச்சார நோக்கம் – திட்டமிடல் ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல்
ஆவடி, ஜூன் 24- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23-06-2024 மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி கடவுள் மறுப்பு கூற மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் மாவட்ட…
