முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ. ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, ஜூன் 24 ‘‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்’’ மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என இன்று (24.6.2024) சட்டமன்றத்தில் முதல…

Viduthalai

நாட்டை ஆள்வது மனுஸ்மிருதியல்ல அரசியல் சட்டமே!

மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசம்! எமெர்ஜென்சியின் போது அரசியல் சாசனத்தின் பக்கங்கள் பக்கம் பக்கமாக கிழிக்கப்பட்டன என்று மோடி பேசியபோது அப்போது எதிரில் இருந்த ராகுல் காந்தி : அரசியல் சாசன நகலைக் காட்டி "அரசியல் சாசனத்தால் நாடு இயங்கும், மனுஸ்மிருதியால் அல்ல’’…

Viduthalai

‘பிக்ஸ்டு டர்ம்’ வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டை ஆவடி திண் ஊர்தித் தொழிலகம் பின்பற்ற வேண்டும்! டி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 24- ஆவடி திண் ஊர்­தித் தொழி­லக தொ.மு.ச.வின் தலை­வர் டி.கே.எஸ். இளங்­கோ­வன் விடுத்­துள்ள அறிக்கை ஒன்­றில், “ஆவடி திண் ஊர்­தித் தொழி­ல­கம், ‘Fixed Term’ வேலை­வாய்ப்­பில், தமிழ்­நாட்டு இட ஒதுக்­கீட்­டைப் பின்­பற்ற வேண்­டும்” என்று குறிப் பிட்­டுள்­ளார். அவ­ரது…

viduthalai

தன்னை வெற்றி பெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நன்றிக் கடிதம்

வயநாடு, ஜூன் 24- வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி, அந்த தொகுதி மக்களுக்கு உணர்வுப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்த லில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும்…

viduthalai

சுரண்டையில் ‘குடிஅரசு’ – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கழகக் கொடி ஏற்றி சிறப்புடன் கொண்டாட்டம்

சுரண்டை, ஜூன் 24- சுரண்டையில் குடிஅரசு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கழகக் கொடி ஏற்றி சிறப்புடன் கொண்டாட்டம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டம், சுரண்டை பேருந்து நிலையத்தில் 23.6.2024 அன்று திராவிடர் கழக…

Viduthalai

குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்,ஜூன்24- குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். மாவட்ட கழகக் காப்பாளர்…

Viduthalai

கெஜ்ரிவால் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடில்லி, ஜூன் 24- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவாலின் பிணை…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் நூறாவது நூலாய்வு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை!

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அற்புதமான படைக்கலன் உள்ள ஓர் எழுத்தாயுத தொழிற்சாலை ஆகும் விடுதலைக் களஞ்சியங்கள் தரும் பழைய வரலாறும் நாம் பெறும் புதிய பார்வையும்! "91 என்ன எண்ணுப் பெயர்தானே? தொண்டுக்கு அவரென்றும் முன்னத்தி ஏரே! எண்ணத்தின் பரப்பெல்லாம் பெரியாரின்…

Viduthalai

வாழ்க்கை இணையேற்பு விழா

26.6.2024 புதன்கிழமை சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு-பா.ராதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா நெய்வேலி: காலை 10 மணி* இடம்: திருமண மண்டபம், வட்டம்-24 (சிபிஎஸ் அருகில்), நெய்வேலி நகரம் * மணமக்கள்: வே.பா.அமுதினி-பா.பிரதீப் * வரவேற்புரை: வி.அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர்…

Viduthalai

மறைவு

கரூர் கொழுந்தானூர் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும், ஆரம்ப காலத்தில் இருந்து கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட கொள்கை வீரர் ஆர்.துரைசாமி (வயது 90) வயது மூப்பின் காரணமாக 23-06-2024 அன்று மறைவுற்றார். அவருக்கு மகன்கள் காமராஜ், அண்ணாதுரை, அன்பு…

Viduthalai