‘நீட்’ எதிர்ப்பு பிரச்சார பயண நன்கொடை
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒனறிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயண நன்கொடையாக ரூ.10,000த்தை வழக்குரைஞர் சு. குமாரதேவன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
வழக்குரைஞர்கள் ஆ.கு. சித்தார்த் – பா. திவ்யபாரதி மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
பெரம்பலூர் அக்ரி ந. ஆறுமுகம், டாக்டர் குணகோமதி ஆகியோரின் மகன் வழக்குரைஞர் ஆ.கு. சித்தார்த் – திருப்பூர் இல. பாலகிருஷ்ணன், பா. விஜயகுமாரி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் பா. திவ்யபாரதி இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
மதுரை சே. முனியசாமியின் ‘‘விறகு வண்டி முதல்… விமானம் வரை’’ புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டு பாராட்டினார்
மதுரை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே. முனியசாமி அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பங்கேற்று முனியசாமி – தனபாக்கியம் இணையருக்கு பொன்னாடை அணிவித்து…
‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தும் தீர்மானம் சட்டமன்றப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார் – ஒருமனதாக நிறைவேறியது
சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (28.6.2024) நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு, மருத்துவத் துறையிலும், பல்வேறு பொது சுகாதாரக்…
கூட்டுறவு சங்கங்களின் வாராக்கடன்களை வசூலிக்க புதிய திட்டம்
சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அறிவிப்பு சென்னை, ஜூன் 28 கூட்டுறவு சங்கங்களில் உள்ளவாராக்கடன்களை வசூலிப்பதற்காக ‘இ-தீர்வு’ திட்டம் தொடங்க வுள்ளதாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேர வையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று…
நில மோசடி புகார் தலைமறைவான மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனிப்படை தேடுதல் வேட்டை
கரூர், ஜூன் 28- கரூர், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு)முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய…
பிஜேபியைச் சேர்ந்த மேனாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக போக்சோ வழக்கில் 750 பக்க குற்ற பத்திரிகை
பெங்களூரு, ஜூன் 28 பெங்களூருவை சேர்ந்த 54 வயது பெண் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனது 17 வயதுமகளுக்கு உதவி செய்யுமாறு எடியூரப்பாவிடம்…
சாலையில் திரியும் மாடுகளுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த முடிவு அபராதத் தொகையையும் உயர்த்த திட்டம்
சென்னை, ஜூன் 28 சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மைக்ரோ சிப் பொருத்த இருப்பதாகவும், உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்தஇருப்பதாகவும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும்…
இந்தியா ஹிந்து தேசம் அல்ல; தேர்தல் முடிவு படிப்பினை! பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேட்டி
கொல்கத்தா, ஜூன் 28- அமெரிக்கா வில் இருந்து கொல்கத்தா வந்தநோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு வங்காள மொழி தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.…
சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க ஆளுநர் தடையாக இருப்பதா? மேற்குவங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா. ஜூன் 28- மேற்கு வங்காளத்தில் திரிணா முல் காங்கிரஸ் குட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெ டுக்கப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க முடியாமல் 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். அதை தடுக்க ஆளுநருக்கு உரிமை யில்லை என்று மம்தா கூறினார்.…
