‘ஆன்லைன்’ மருந்து விற்பனை ஒன்றிய அரசு கொள்கையை வெளியிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 5- இணைய வழி வாயிலாக மருந்து விற்பனை நடப்பது குறித்து, ஒன்றிய அரசு விரைந்து கொள்கையை இறுதி செய்து வெளியிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு வகுத்துள்ள வரைவு விதிகளுக்கு ஒப்புதல் பெற்று வெளியிடும் வரை,…
ஜிகா வைரஸ் பரவுகிறது ஒன்றிய அரசு எச்சரிக்கை
சென்னை, ஜூலை 5- மகாராட்டிர மாநிலம் புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது.இந்நிலையில்…
40க்கு 40 வெற்றி பெற தந்தை பெரியார் தான் மூல காரணம்!
பெண் அடிமைத்தனத்திலும், மூடநம்பிக்கையிலும் ஊறிக் கிடந்த இந்த தமிழ்நாட்டில் சுயமரியாதைக் கருத்தையும், பெண் விடுதலைக் கருத்தையும் ஊட்டியவர் தந்தை பெரியார் தான். அவரை பின்பற்றித்தான் திராவிட முன்னேற்றக் கழகம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரியார் மட்டும் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டியிருக்காவிட்டால்…
சமஸ்கிருதத்தில் மாற்றமா – மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றக் கோரி வழக்கு
ஒன்றிய அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜூலை 5- மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருத மொழியில் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய…
கள்ளக்குறிச்சி பிரச்சினை- சிபிசிஅய்டி விசாரணையில் முன்னேற்றம் சிபிஅய் தேவையில்லை: நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை
சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை அறவே ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது. எனவே, சிபிஅய் விசாரணை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும், என தலைமைச் செயலர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நிலையறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில்…
ஆசிரியரை கொண்டாடி மகிழ்ந்த சாம்பவர் வடகரை மக்கள்!
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேருந்து நிலையத்துக்கு அருகில் 4.7.2024 அன்று திராவிடர் கழகத்தின் தென்காசி மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்ற நாற்பெரும் விழாவில், ஆசிரியர் முaதன்முதலாக அங்கு பேசினார். இதை அறிந்திருந்ததால் அந்த ஊரின் மக்கள், தங்கள் ஊரில்…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேபாள தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பா?
உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் முற்றுகை நெல்லை, ஜூலை 5 கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிக்கு நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின்…
நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை சிறப்பாக நடத்திட அரூர் மாவட்ட கழகம் முடிவு
அரூர், ஜூலை 5- அரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 30.6.2024ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 மணி அளவில் அரூரில் கழக காப்பாளர் ஆ தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ. நடராஜன் வரவேற்பு…
மறைவு
கருநாடக மாநில திராவிடர் கழக செயலாளரும் எழுத்தாளருமான இரா.முல் லைக்கோ அவர்களுடைய வாழ்விணையர் நிர்மலா (அகவை 71) நேற்று (4.7.2024) மாலை 4 மணியளவில் உடல்நலக் குறைவினால் மறைவுற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களில் அ.தி.மு.க. ஆட்சியின்போது முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.2 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்
சென்னை, ஜூலை 5 தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கூட்டுறவு சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 23,149 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.…
