மோடியின் ஆணவத்தால் வந்த சறுக்கல்! ஆடிப் போயிருக்கும் நாக்பூர் தலைமை

ஆர்.எஸ்.எஸ். துவங்கி நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் நாள் இன்னும் 4 மாதங்களில் வரவிருக்கிறது, அகண்டபாரதக் கனவு இனி நிறைவேறாது. ஆனால், அவர்களின் குருவான கோல்வால்கரின் கட்டளைகளில் உள்ள ஹிந்து மக்களுக்கான ஹிந்து வேதத்தின் முறையில் அரசமைப்பு, பாரதம், காவிக்கொடி போன்றவைகள் நனவாகப்…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (21) பெரியார் சிலை இறங்குங்க…

ஆம்! தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே கேட்கப்படும் நடத்துநர்களின் குரல்கள் இவை! சிலைகளின் வரலாற்றையே தமிழ்நாட்டில் ஓர் ஆய்வு செய்யலாம்! மரியாதைக்கும், புகழுக்கும் வைக்கப்படுகிற சிலைகள் ஒருவகை; கொள்கை யைக் குறிக்கோளாகக் கொண்ட சிலைகள் மறுவகை! இதில் இரண்டாவது ரகம் பெரியார் சிலைகள்! மாநகரம்…

viduthalai

“அவதார” ஆட்சியின் 10 ஆண்டு கால அவலம்! [இந்தியாவின் வெனிஸா புதுடில்லி!] த(க)ண்ணீரில் மிதக்கும் தலைநகர மக்கள்

அனைவருக்கும் வணக்கம். மோடியின் ‘2047-ஆம் ஆண்டு இந்தியா’ எப்படி இருக்கும் என்பதை நமக்கு காண்பித்து விட்டார்கள். மோடியின் ஆட்சியில் வெறும் உடல் உழைப்பாளிகள் மட்டுமே அதிகம் இருப்பார்கள் - தற்போது 32 விழுக்காடாக உள்ளவர்கள், இன்னும் 10 ஆண்டுகளில் 90 விழுக்காடு…

viduthalai

கங்கையில் குளித்து பசுவிற்கு பூஜை செய்தால் காணாமல் போய்விடுமாம் ‘நீட்’ முறைகேடுகள்!

அமாவசை கழித்து என்னைக் கைது செய்திருந்தால் எனது குற்றங்கள் அனைத்தும் காணாமல் போயிருக்கும் என்று நீட் வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட பெண் புலம்பியுள்ளார். சிபிஅய் நீட் தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, ராஜஸ்தானில் இதுவரை 12 பேர்…

viduthalai

அழிவுக்கு(ம்) வழிகோலும் அலைபேசி ஆசை!

மகாராட்டிராவில் சுற்றுலாத்தலமான லோனாவாலா என்ற இடத்தில் பாறைக்கு நடுவே குடும்பத்தோடு அமர்ந்து செல்பி (சுயப்படம்) எடுத்துகொண்டு இருக்கும் போது திடீரென காட்டாற்று வெள்ளம் வந்து ஒட்டுமொத்த குடும்பத்தையுமே அடித்துச்சென்றுவிடுகிறது. அனைவருமே இறந்துவிடுகின்றனர். கல்யாண் பகுதியில் உள்ள ஒரு பகுதி முழுவதும் சோகமயமாக…

viduthalai

“மனுஸ்மிருதி”யின் பிடியில் அதிகார வர்க்கம் கனவுகளுடனே ஓய்வுறும் மண்ணின் மைந்தர்கள்!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம், இந்தியாவின் நீதிகான பயணம் - இது இரண்டுமே பல்வேறு சிக்கல்களை மய்யமாக வைத்து மக்களை விழிப்புணர்வு அடையவைக்க எடுத்துக்கொண்ட நடைப்பயணம் ஆகும். ஆனால் இதில் மிகவும் முக்கியமானதில் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் உரிமைகளை…

viduthalai

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – அடுக்கடுக்காக நியமனங்கள்

சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு குரூப் தேர்வுகளை எழுதியவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 98 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது மேலும் சிலருக்கு இதேபோல் பணி ஆணை வழங்கப்பட்டு…

viduthalai

பல்கலைக் கழகத்தின் கணினி பயிற்சிப் பட்டறை

சென்னை அய்.அய்.டியில் நடைபெற்ற NPTEL தென்னிந்திய வளாக மய்யங்களுக்கான பயிற்சிப் பட்டறை மற்றும் பாராட்டு விழாவில், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் "Aspirant Local Chapter" என்ற அய்.அய்.டி யின் சிறந்த இணையவழி கல்வி வளாகத்திற்கான பாராட்டை பெற்றது. பல்கலைக்…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணையவழிக் கல்வி வழங்குவதில் ஆர்வத்திற்கான அங்கீகாரம்

வல்லம், ஜூலை 5 விசையாய் வளர்ந்துவரும் நவீனத் தொழில் வளர்ச்சி மற்றும் புதுப்புதுத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைக்கும், சேவைக்கும். ஏற்ற புதிய பல தொழில்நுட்பக் கல்விப் பாடங்களை வழங்கி, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை சமூக – சமத்துவ…

viduthalai

தமிழர் தலைவர் பங்கேற்க – தென்காசி சாம்பவர் வடகரையில் நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! குடிஅரசு நூற்றாண்டு விழா!

மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா! தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த பெரு மக்களுக்கு நன்றி பாராட்டு விழா! * தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். * முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு தென்காசி…

viduthalai