கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.7.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆந்திர மாநிலத்திற்கு அதிக நிதி உதவி வேண்டும், முதலமைச்சர் சந்திரபாபு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை. * நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்கினை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். *தங்களை கடவுளாக…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1378)

இன்றைய சுதந்திரத்திற்கு முதன் முதல் “நானாகவே ஜெயிலுக்குப் போனவன்'' - இந்த நாட்டில் ஏன் இந்தியாவிலேயே முதன் முதலாக ஜெயிலுக்குப் போனது நானும், என் குடும்பமும் தானன்றி வேறு யார் போனார்கள்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

20.7.2024 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

மானூர்: மாலை 6 மணி * இடம்: ஊராட்சி மன்றம் அருகில், மானூர் * தலைமை: மானூர் இராமலிங்கம் (தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: ச.பாலசுப்பிரமணியன் (தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்) * எழுச்சியுரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழக சொற்பொழிவாளர்)…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெ.தர்மலிங்கம் (வயது 92) அவர்களின் இரண்டாம் ஆண்டு (22.7.2024) நினைவு நாளையொட்டி அவரது மகன் தா.ராஜேந்திரன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கியுள்ளார்.

viduthalai

கோயம்புத்தூர்  புத்தகத் திருவிழா – 2024 (19.07.2024 முதல் 28.07.2024 வரை)

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா (CODISSIA) நிர்வாகம் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 229 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு…

viduthalai

காவிரி நீர் உரிமை கோரி தஞ்சையில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

(அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பங்கேற்பு) நாள்: 23.7.2024 செவ்வாய் மாலை 4 மணி இடம்: பனகல் கட்டடம் அருகில் (ஜூபிடர் தியேட்டர்) தஞ்சாவூர்) வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்),…

viduthalai

சென்னையில் ரவுடிகள் மீது துப்பாக்கி முனையில் வேட்டை

அம்பத்தூர், ஜூலை 18- அம்பத்தூர் அருகே துப்பாக்கி முனையில் ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். ரவுடிகள் ஒழிப்பு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் எச்சரிக்கை செய்யப் பட்டு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…

viduthalai

நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை

பொத்தனூர், ஜூலை 18 14-07-2024 அன்று இரவு 8 மணி அளவில் பொத்தனூர் பகுதியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் பொத்தனூர் பேரூராட்சித் தலைவர் கருணாநிதி 500 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா.செந்தூரப்பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். பெரியார்…

Viduthalai

நீட் எதிர்ப்புப் பிரச்சார வாகனப் பேரணிக்கு மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை, ஜூலை 18- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கழகத்தின் இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெறும் இரு சக்கர வாகனப் பேரணியின் இராமநாதபுரம் முதல் சேலம் வரையிலான இரண்டாம் குழு, மாநில இளைஞரணிச் செயலாளர்…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல் ஈரோடு, ஜூலை 18- தமிழ்நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித் தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) ஈரோடு மண்டலம் சார்பில்…

viduthalai