காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீட் எதிர்ப்பு வாகனப் பிரச்சாரப் பயணம்

காஞ்சிபுரம், ஜூலை 22- நீட் தேர்வை எதிர்த்து நடந்த வாகனப் பிரச்சார பேரணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு ஊர்களில் 13.7.2024 அன்று நடைபெற்றது. வாலாஜாபாத் பேருந்து நிலையத்தின் அருகில், மாவட்ட இணைச் செயலாளர் ஆ.மோகன், வாலாஜாபாத் ஒன்றிய…

viduthalai

அரூர் கழக மாவட்டத்தில் நீட் ஒழிப்பு பரப்புரை பயணத்திற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு!

அரூர், ஜூன் 22- திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் 11-7-2024ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்கி சேலம் வரை வருகை தந்த நீட் ஒழிப்பு 3 ஆவது அணி பரப்புரை பயணக் குழுவினர் 14-7-2024 ஆம் தேதி…

viduthalai

வங்காளதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்துவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை, ஜூலை 22- 1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. 2018-இல் நடந்த…

Viduthalai

ரயில் விபத்துகள் அன்றாட செய்திகளா?

ரயில் விபத்துகள் என்பன இதற்கு முன்பெல்லாம் எப்பொழுதோ நடக்கும் அரிய தகவலாகும். ஆனால் அண்மைக் காலமாக குறிப்பாக பிஜேபி ஆட்சியில் ரயில் விபத்துகள் என்பவை சர்வ சாதாரணமாகி விட்டன. 23.11.1956இல் அரியலூரில் மிகப் பெரிய ரயில் விபத்து நடந்தது. அதில் 250…

Viduthalai

தாழ்த்தப்பட்ட மக்களின் காசு மட்டும் சாமிக்கு தீட்டு இல்லையா?

கடலூர், ஜூலை 22- தங்களிடம் வரி வசூலிக்கும் கோயில் நிர்வாகிகள், சாமி ஊர்வலத்தை தங்கள் வீதி வழியாக கொண்டு செல்லாததைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள ஆவட்டி கிராமத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மன் கோயில்…

viduthalai

பொதுநலத்திற்குத் துணிவே தேவை

பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடுநிலையிலிருந்து ஆலோசித்து முடிவுகட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும், சிறிதும் பயப்படாமல் துணிவோடு செய்ய வேண்டும். ‘குடிஅரசு’ 18.12.1943

Viduthalai

நீட் மோசடி: ராஜஸ்தான் சிகர் நகரில் 4200 மாணவர்கள் 800 மதிப்பெண் பெற்றது எப்படி? அதிர்ச்சி தகவல்

புதுடில்லி, ஜூலை 22 கடந்த மே 5 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து தேர்வு மய்யங்கள், நகரங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட…

Viduthalai

கடைகளில் உரிமையாளர்களின் பெயரை எழுதி வைக்குமாறு உத்தரப்பிரதேச அரசாங்கம் வெளியிட்ட ஆணை முஸ்லிம்களுக்கு எதிரானது!

ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடரை முன்னிட்டு, டில்லியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று (21.7.2024) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கன்வர்…

Viduthalai

குரூப் 2 முதல் நிலை தேர்வு 2,327 காலியிடங்களுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பம் தேர்வு நாள் செப்டம்பர் 14

சென்னை, ஜூலை 22- வனவர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வெழுத 7.90 லட்சம் பட்டதாரிகள் விண்ணப் பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப்…

viduthalai

‘தினமலர்’ தலையங்கம்!

‘தினமலரில்‘ இன்று (22.7.2024) வெளிவந்துள்ள தலையங்கத்தில், சட்டமன்றத்திற்கு இந்திய அளவில் நடைபெற்ற 13 இடங்களில், 10 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; பி.ஜே.பி.,க்கு 2 இடங்கள் – ஓர் இடம் சுயேச்சைக்குக் கிடைத்துள்ளது. மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை…

Viduthalai