அரசு கலை கல்லூரிகளில் முதுகலை படிப்பு ஜூலை 27 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூலை 25- அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர ஜூலை 27 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசு கலை அறிவியல்…

viduthalai

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நாற்காலியை காப்பாற்றும் முயற்சி ராகுல் காந்தி விமர்சனம்

புதுடில்லி, ஜூலை 25- “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டுக்கான ஒன்றிய…

viduthalai

பாப்பிரெட்டிப்பட்டியில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணக் கூட்டம் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை!

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 25- அரூர் கழக மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியில் 15.7.2024ஆம் தேதி அன்று பேருந்து நிலையம் அருகே திராவிட மாணவர் கழகம், கழக இளைஞரணி சார்பில் நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணக் கூட்டம் ஒன்றிய கழகத் தலைவர் நல்.ராஜா தலைமையில்…

Viduthalai

நாடாளுமன்ற அலுவலகத்திற்கு விவசாயிகளை அழைத்துச் சென்று ராகுல் காந்தி பேச்சுவார்த்தை

புதுடில்லி. ஜூலை 25- இந்தியா கூட்டணி தலைவர்களுடன் பேசி விவசா யிகள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். சம்யுக்தா கிஸான் மோர்ச்சா தலைவர் களுடனான சந்திப்புக்குப் பின் அவர் இதனைத் தெரிவித்தார். காங்கிரஸ் முக்கியத்…

viduthalai

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்

எம். ஓவியா வழக்குரைஞராகப் பதிவு செய்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து இயக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மதுரகவி. (தஞ்சாவூர் – 23.7.2024)

viduthalai

பயனாடை அணிவித்து வரவேற்றனர்

ஊத்துக்குளி வருகை தந்த தமிழர் தலைவரை லட்சுமி பெட்ரோல் பங்க் அருகே சுப்பிரமணி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (24.7.2024)

viduthalai

நீங்கள் ஒரு பெண் – உங்களுக்கு ஒன்றும் தெரியாது பீகார் முதலமைச்சர் சட்டமன்ற பேச்சால் சர்ச்சை

பாட்னா, ஜூலை 25- பீகார் அர சின் திருத்தப்பட்ட இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக நேற்று (24.7.2024) சட்டமன்றத் தில் அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவையின் மய்யப்பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கை தொடர்பாகவும், முதல மைச்சர் நிதிஷ்குமாருக்கு…

viduthalai

கும்பகோணத்தில்  திராவிடர் கழகப்  பொதுக் குழுக்கூட்டம் 

நாள்: 4.8.2024 ஞாயிறு காலை 10 மணி இடம்: ராயா மகால், கும்பகோணம் (75, காந்தியடிகள் சாலை) தலைமை: வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) பொருள்: 1) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா 2) பெரியார் உலகம்…

viduthalai

கூட்டாட்சிக்கு எதிரான நிதிநிலை அறிக்கை நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் காங்கிரஸ் முதலமைச்சர்கள்

புதுடில்லி, ஜூலை 25 பாரபட்சமான, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவையில் 2024-2025-ஆம் நிதி ஆண்டுக்கான…

viduthalai

மறைந்த வி.பி. சண்முகசுந்தரம் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் திறந்து வைத்தார்

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மறைந்த வி.பி. சண்முகசுந்தரம் உருவப் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: பொ. அன்பழகன் அய்.ஏ.எஸ்., தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர்…

viduthalai