புதிய புத்தகமும் – நள்ளிரவில் பறிக்கப்பட்ட எங்கள் சுதந்திரமும்! (2)

எனது பெட்டியையோ, அதனுள் இருந்த சலவைத் துணியையோ (ஒரு செட்தான்) எனக்குத் தரப்படாமல், மற்றவர்களுக்கும் அதே நிலையில் இரு வாரங்கள் முன்பு, போட்டிருந்த அதே சட்டை, வேட்டி உள் பகுதி ஆடைகள் எல்லாவற்றையும் இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது துவைத்து உடலிலேயே…

Viduthalai

தமிழர் தலைவர் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்

2024-2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து 31.7.2024 அன்று மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.…

viduthalai

மத்தியப் பிரதேசத்தில் பார்ப்பனர் கொள்ைள!

தமிழ்நாட்டில் உள்ளது போல் நடுநிலையாக செயல்படும் அறநிலையத்துறை மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாம் கிடையாது, பாஜக ஆளும் மாநிலங்களில் கோவில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் கைகளில் தான், அதுபோல் தான் மத்தியப் பிரதேசத்திலும் – 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அங்கு…

Viduthalai

மதக்குறி என்பது மாட்டுக் குறியே!

மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியே யாகும். ‘குடிஅரசு’ 3.11.1929

Viduthalai

இந்தியாவிலேயே முதன் முதலாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் – ஆலப்பாக்கத்தில் பணிகள் வேகம்

சென்னை, ஜூலை 27- நாட்டிலேயே முதன்முறையாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக் கும் பணி போரூர் அடுத்த ஆலப்பாக் கத்தில் தீவிரமாக நடந்து வருகிறது சென்னையில் 2 பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வரும் நிலையில், 2ஆம்…

viduthalai

உச்சநீதிமன்ற ஆணை புறக்கணிப்பு கடைகளின் உரிமையாளர்களின் பெயர்களை எழுத வேண்டுமாம்!

உத்தரப்பிரதேசத்தில் சாமியார்களின் அடாவடித்தனம் லக்னோ, ஜூலை 27 உத்தரப்பிர தேசத்தில் அடுத்த ஆண்டு நடை பெறும் கும்பமேளா நிகழ்ச்சியில் அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்கள் பெயர்களை எழுதி வைக்க மாநில முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமியார்கள்…

Viduthalai

பி.ஜே.பி. மாடல் அரசு இதுதான்!

படம் 1: மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலுக்கு அருகில் இயங்கும் ஓர் அரசு பள்ளிக்கூடம். படம் 2: மத்தியப் பிரதேச அரசு அறநிலையத் துறையின்கீழ் இயங்கும் கோவில்களில் பணி புரிந்துகொண்டு ரூ.50 ஆயிரம்முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம்; மாதம் தோறும்…

Viduthalai

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: மோசடி அம்பலம் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67லிருந்து 17 ஆக குறைவு

சென்னை, ஜூலை 27- திருத்தப் பட்ட சென்னை, ஜூலை 27- திருத்தப் பட்ட நீட் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 415 குறைந்துள்ளது. முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67இல் இருந்து 17…

viduthalai

5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காததினால் கூட்டத்திலிருந்து வெளியேறினார் மம்தா!

புதுடில்லி, ஜூலை 27 நிட்டி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடத்திற்குமேல் பேச அனுமதிக்காததால் கோபத்தோடு வெளியேறினார் மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா. நிட்டி ஆயோக்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். தலைநகர் டில்லியில் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நிதி…

Viduthalai

சுரங்கங்கள் – கனிமங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கே உரியது!

பழைய தீர்ப்பை மாற்றி 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் முத்திரை பொறித்த தீர்ப்பு! சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கே உரியது என்று உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் தீர்ப்பு…

Viduthalai