தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு
சென்னை, ஜூலை 31- குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும் 11 வகையான தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…
சிறுதொழில் முனைவோர்களுக்கு நிதி சேவை அதிகரிப்பு இந்தியன் வங்கி தலைவர் எஸ்.ஜே.ஜெயின் அறிவிப்பு
சென்னை, ஜூலை 31- சிறு - குறு - நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தியன் வங்கியின் 2024 ஜூன் 30 அன்று முடி வடைந்த காலாண்டுக்கான…
தமிழ்நாட்டில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியது
சென்னை, ஜூலை 31- தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய…
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது
வினாடிக்கு 81,500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்! மேட்டூர், ஜூலை 31- மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, காவிரியில் 81,500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக…
புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்களை நாம் பாராட்டவேண்டும் என்று சொல்வது, அவருக்காக அல்ல; நமக்காக– இந்த சமுதாயத்திற்காக – இந்தக் கொள்கையினுடைய வெற்றிக்காக! நல்ல எழுத்தாளர்களும், நல்ல எழுத்துகளும், ஆழமான கருத்துகளும் காலத்தை வென்றவை! சென்னை, ஜூலை 31 ‘‘எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்களை…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 106
நாள்: 2.8.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர். திராவிடர் கழகம் வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். தொடக்க உரை: முனைவர் வா.நேரு,…
நன்கொடை
அறந்தாங்கி மாவட்ட கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கீரமங்கலம் அ.தங்கராசு தமது 90ஆம் ஆண்டு பிறந்தநாள் (1.8.2024) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரு. 200 வழங்கியுள்ளார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜாதிவாரி கணக்கெடுப்பு: பா.ஜ.க. எம்.பி. அனுராக் விட்ட வார்த்தை.. பதிலடி கொடுத்த ராகுல்.. மக்களவையில் காரசார வாதம் * எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஆதிவாசிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனைகளை பற்றி யார் பேசினாலும்…
பெரியார் விடுக்கும் வினா! (1391)
சரீரத்தினால் பாடுபடும் வேலை அவ்வளவும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படும், ஆக்கப் பட்டிருக்கும் திராவிடர்களாகிய நம் கையிலேயே இருப்பதால், திராவிடரியக்கம் தொழிலாளிகள் இயக்கம் என்று சொல்லுவதில் என்ன தவறு? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
அக்னி பகவானுக்கு கோபமோ? தீமிதி நிகழ்ச்சியில் மூவர் தீக்குண்டத்தில் விழுந்து படுகாயம்
தாம்பரம், ஜூலை 31- தாம்பரம் அருகே நடந்த தீ மிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்து அ.தி.மு.க. மேனாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில்…
