இடஒதுக்கீட்டில் மோசடி செய்து வெளிநாடுகளில் உல்லாச வாழ்வு! ஜாதியோ உயர்ந்த ஜாதி! செய்வதோ தரம் தாழ்ந்த அநீதி!-பாணன்

இடஒதுக்கீட்டில் மோசடி செய்து, ஜாதிப் பிரிவுகளுக்கு போலிச் சான்றிதழ் கொடுத்து, ஒன்றிய அரசின் நிதிச் சலுகைகளைப் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்று உல்லாசமாக வாழும் பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினர் குறித்துப் பார்க்கலாம்: இது மத்தியப் பிரதேசம் போலி தாழ்த்தப்பட்ட…

viduthalai

தகைசால் தமிழர் விருது! பொருத்தமான தேர்வு பொங்கும் நன்றியும் வாழ்த்தும்!

தமிழ்நாடு அரசின் இவ்வாண் டிற்குரிய “தகைசால் தமிழர்” விருதினை தமிழ், தமிழர் உரிமைகளுக்கான தகைசார்ந்த போராளியாகத் திகழுகின்ற நமது பொதுத் தொண்டறப் போராளியான அருமை நண்பர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்களுக்கு அளிக்கவிருப்பதான நமது முதல் அமைச்சரின் இனிக்கும் அறிவிப்பு கேட்டோம்.…

viduthalai

ஜாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது?

மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆவேசம் புதுடில்லி, ஆக.2- ஜாதி தெரியாதவர்களை இழிவு படுத்துபவர்கள் உருவாக்கும் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மக்களவையில் கனிமொழி ஆவேசமாக கூறினார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (1.8.2024) கல்வித்துறை மானி யக்கோரிக்கை விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர்…

Viduthalai

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : வைகோ வரவேற்பு

சென்னை, ஆக. 2- மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்கு டியினர் பிரிவுகளில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; இந்த இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும்…

Viduthalai

வயநாடு நிலச்சரிவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் மறுப்பு

திருவனந்தபுரம்,ஆக. 2- கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 4ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து மீட்பு பணியில் களம் இறங்கி உள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.…

Viduthalai

புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

‘திராவிட மரபணு’ என்பது கொள்கையைச் சார்ந்தது! இன்றைக்கு எல்லோரையும் அறிவாளிகளாக ஆக்கக் கூடிய இயக்கம், திராவிட இயக்கமாகும்! சென்னை, ஆக. 2 ‘திராவிட மரபணு’ என்பது கொள்கையைச் சார்ந்தது! இன்றைக்கு எல்லோரையும் அறிவாளிகளாக ஆக்கக் கூடிய இயக்கம், திராவிட இயக்கமாகும் என்றார்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * டார்வின் பரிணாமக் கோட்பாட்டை பாட நூல்களில் இருந்து நீக்கிய என்.சி.இ.ஆர்.டி. குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி.க்கு உள் ஒதுக்கீடு செல்லும்: *…

Viduthalai

நன்கொடை

இரா.வெற்றியரசு, நெய்வேலி நகர மேனாள் திராவிடர் கழக பொருளாளர், நெய்வேலி தந்தை பெரியார் சிலை திறப்பு அமைப்பாளர், பதினேழாவது ஆண்டு நினைவாக (3.8.2024) ரூ.500 விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடையாக அவரது குடும்பத்தினர் வழங்கினர்.

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1393)

பட்டம் என்பது பாராயணம்தான். தொழில்துறையில் பட்டம் பெறுவதானால் அந்தத் துறையில் மட்டுமே ஓரளவு அறிவு பெற்றிருக்கலாம். ஆனால் உலகப் பொது விடயத்தில் அறிவு பெற அவர்களுக்கு வாய்ப்புக் கிடையாது என்னும் போது – படித்துப் பட்டம் பெற்றவர்களும் கூடப் பார்ப்பனரின் பித்தலாட்டத்தை…

Viduthalai