ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த முழுமையான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி கூறுகிறாரே? விளையாட்டுத்துறையும், வெளியுறவுத்துறையும் இவர் கையிலா இருக்கிறது? - மு.குமரன், திருத்தணி பதில் 1: அவர் எப்படி இதனை…
புதுமை இலக்கியத் தென்றல் புதுக்கித் தன்னைப் புரியும் வினையே!
மானிடம் போற்றும் மகத்துவம் கொண்டார் தாயிதம் தந்த தோளுடைப் பெரியார்! தன்னிதம் போணாத் தகையாற் சிறந்த அன்னை யெம்மணி யம்மையின் வழியில் தமிழினத் தொண்டை தலைமேற் கொண்ட தமிழர் தலைவர் தகைசால் தமிழர் ஆசிரியர் நமக்காய் ஆக்கித் தந்த வீசு தென்றலாய்…
பா.ஜ.க. பார்ப்பனர்களுக்கானதே!
இ.டபில்யூ.எஸ். என்பது பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு என்பதும் அதற்காக இட ஒதுக்கீட்டில் 10 விழுக்காடு ஒதுக்கப்பட்டது என்பதும் நமக்கு சொல்லித்தரப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் பார்ப்பனர் களுக்கானது மட்டுமே என்பது சமீபத்தில் வெளி வந்த இச்சான்றிதழ் பெற்று பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும்…
பெரியாரின் குரல் பிடித்து 81 ஆண்டுகள். பெரியாரின் விரல் பிடித்து 80 ஆண்டுகள்.த.சீ.இளந்திரையன் தலைமைக் கழக அமைப்பாளர்
91 வயதில் 81 ஆண்டுகள் பொது வாழ்விற்கு உரியவர் இவரின்றி வேறு எவரும் இல்லை. 1943 கடலூர் பழைய பட்டினம் செட்டிகோயில் திடலில் அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு நன்கொடை திரட்டி வழங்கும் பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் மேடையின் மீது மேசை…
இயக்க மகளிர் சந்திப்பு (25) 38 வயதில் இராமர் படத்தை எரித்த கமலம்மாள்!-வி.சி.வில்வம்
உலகில் நாத்திக இயக்கத்திற்கு, ஒரு பெண் தலைவராக இருந்தார் என்றால், அது திராவிடர் கழகத்தில் தான்! பிறந்த பெண் குழந்தைகள் முதல் பெரும் வயது மகளிர் வரை நாத்திகராக இருப்பதும் இதே இயக்கத்தில் தான்! நாத்திகம் என்பது அறிவு, நாத்திகம் என்பது…
நட்பைக் கொண்டுவரும் ‘ஒலிம்பிக்’
மத்திய ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பருவ மாறுபாட்டால் வனங்கள் அழிந்து நீண்ட சவானா புல்வெளிச்சமவெளிகள் உருவாகியது. அதுவரை மரங்களில் வாழ்ந்துவந்த ஏபிஸ் எனப்படும் குரங்கினங்கள் முதல் முதலாக பல்லாயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள புல்வெளிகளை கடக்கவேண்டிய கட்டாயத்தினால் முதல் முதலாக இரு கால்களில்…
அனைத்து பக்கங்களில் இருந்தும் நெருக்கடியைச் சந்திக்கும் மாணவச் சமூகம்
தலைநகர் டில்லியில் உள்ள அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யங்கள் குறித்து 20.07.2024 ‘விடுதலை’ ஞாயிறு மலரில் குறிப்பிட் டிருந்தோம் அப்படிப்பட்ட ஒரு பயிற்சி மய்யம் டில்லியில் ராஜேந்திர நகர் எனும் பகுதியில் அமைந்துள்ளது. அந்த பயிற்சி மய்யத்தில் வெள்ளம் புகுந்ததில் ஓர் ஆண்,…
திராவிட மாடல் ஆட்சியில் “இறப்பில்லா பிரசவங்கள்” – விருதுநகர் சுகாதார மாவட்டத்தின் சாதனை
விருதுநகர் சுகாதார மாவட்டம் கடந்த ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது எப்படி? இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான…
