ரயில்வேயில் 7,951 காலி பணியிடங்கள்…! டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் கவனத்திற்கு!

புதுடில்லி, ஆக. 5- நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள 7,951 பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இரயில்வேயில் மேற்பார்வை யாளர்கள் என 7,934 பணியிடங் கள் காலியாக உள்ளன. மேற்பார்வை யாளர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் என…

viduthalai

17 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை, ஆக. 5- சிலை கடத்தல் தடுப்பு டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் உள்பட 17 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமார் நேற்று…

viduthalai

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு ஆக. 14-இல் ம.தி.மு.க. ஆா்ப்பாட்டம்

சென்னை, ஆக. 5- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு, நீட் தோ்வு முறைகேடுகள் ஆகியவற்றைக் கண்டித்து மதிமுக சார்பில் ஆக. 14-இல் ஆா்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. இதற்கான தீா்மானம் சென்னையில் நேற்று (4.8.2024) நடை பெற்ற கட்சியின் பொதுக்…

viduthalai

அன்னாசிப் பழம் உடலுக்கு நலம்

பொதுவாக அன்னாசிப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் நமக்கு மூட்டுவலி வராமல் பாதுகாத்து, நமக்கு மலச் சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் இந்த பழம் நமக்கு தொப்பை போடாமல் பாதுகாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்…

viduthalai

புற்றுநோய் அறிகுறிகளை உற்று நோக்குங்கள்!

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். ஆனால் 1970களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல். உண்மையில்,…

viduthalai

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைத்த தமிழ்நாடு அரசு

திருச்சி, ஆக. 5- கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை, திட்டுபடுகை, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றி அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

viduthalai

‘முதலமைச்சா் கோப்பை’ விளையாட்டுப் போட்டிக்கான இணையதள முன்பதிவு

சென்னை, ஆக. 5- நிகழாண்டில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவு தொடங்கி உள்ளது. இதனை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேற்று (4.8.2024) தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசு சார்பில் முதல…

viduthalai

தாய்ப்பால் ஊட்டுதல் இலவச உதவி மய்யம் தொடக்கம்

சென்னை, ஆக. 5- தாய்ப்பால் ஊட்டுவது தொடா்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கான இலவச உதவி மய்யத்தை சென்னை சீதாபதி மருத்துவமனை தொடங்கியுள்ளது. அதேபோல, தாய்மார்களுக்கான இலவச ஆதரவு மன்றமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் கீழ் புதிதாக பிரசவித்த தாய்மார்களுக்கு தேவையான அனைத்து விதமான…

viduthalai

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் பங்குகொள்ளலாம் என்ற ஒன்றிய அரசின் ஆணைைய ரத்து செய்க! கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

* 21 மொழிகளில் தந்தை பெரியார் படைப்புகளை மொழியாக்கம் செய்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்குப் பாராட்டு – நன்றி! * ‘‘பெரியார் உலகம்’’ நிர்மாணிக்கும் பணிக்கு ஆதரவு தாரீர்! * நிதி திரட்டுவதைக் கட்டளை தீர்மானமாகக் கொள்வோம்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டை…

viduthalai

வாக்குப் பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து 79 தொகுதிகளில் பாஜக வெற்றி காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக.4 மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்தத் தலைவரும், மேனாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்ஷித், "வோட்…

viduthalai