தொடரும் ரயில் விபத்துகள் ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்து நாசமான ரயில் பெட்டிகள் உ.பி.யில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

சகாரன்பூர், ஆக.5 ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விரைவு ரயிலின் காலி பெட்டியொன்றில் நேற்று (4.8.2024) தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் ரயிலின் வேற எந்த பெட்டிகளும் சேதமடையவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள்…

Viduthalai

‘வேர்களைத் தேடி’ திட்டம் பழைமையான கட்டடங்களைப் பார்வையிட்ட அயலக தமிழர் வம்சாவழி மாணவர்கள்

சென்னை, ஆக. 5- அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் அயலக வாழ் தமிழா் வம்சாவழியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், புராதன சின்னங்கள், சிற்பக் கலைக் கல்லூரியில் பார்வையிட்டனா்.தமிழ்ப்…

viduthalai

கும்பகோணம் வடித்த கொள்கைத் தீர்மானங்கள்! 

கும்பகோணத்தில் நேற்று (4.8.2024) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கழகத்தினர் வருகை தந்தனர். மண்டபமே நிரம்பி வழிந்தது. முதல் தீர்மானம் – இரங்கல் தீர்மானம். அரும்பெரும் தோழர்கள் (தஞ்சைப் பொதுக்குழுவுக்குப் பின்னர் 23.3.2024க்குப்…

Viduthalai

கலவரத்திற்குக் கத்தி தீட்டுவதா? தாஜ்மகால் சிவன் கோவிலாம் கல்லறையில் கங்கை நீரை ஊற்றியவர் கைது

ஆக்ரா, ஆக. 5- தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றியதாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட் டின்கீழ் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இருவரும் அகில பாரத…

viduthalai

வக்கீல் முறையின் கேடுகள்

இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத் திற்கும் நேர் விரோதமானதாகும். அது மாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும், கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்லுவது சிறிதும் மிகைப்படக் கூறுவதாகாது. ‘குடிஅரசு’…

Viduthalai

வயநாடு நிலச்சரிவு: இறுதிக் கட்டத்தில் மீட்புப் பணிகள்

கண்ணூர், ஆக. 5- வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் 5-ஆவது நாளாக 3.8.2024 அன்றும் தொடா்ந்தன. மீட்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். வயநாட்டில் கடந்த 30.7.2024 அன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரும்…

viduthalai

‘‘தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் பயன் பெறாதவர்கள் யாராவது உண்டா?’’

கும்பகோணம் – முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் எழுப்பிய ஆழமான கேள்வி! குடந்தை, ஆக.5- ‘‘தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் பயன் பெறாதவர்கள் யாராவது உண்டா?’’ என்று கும்பகோணம்: முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

இம்பால், ஆக. 5- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித் துள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்தி, குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை நிகழ்ந்து வருகிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தினருக்கும், ஹமார் சமூகத்தினருக்கும் இடையே…

viduthalai

பக்தர்களை மீட்டது கடவுள் அல்ல!

உத்தராகண்ட்டில் பலத்த மழையால் பக்தர்கள் பரிதவிப்பு: 10,500 பேர் மீட்பு அரித்துவார், ஆக. 5- உத்தராகண்ட்டில் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்பால் பரிதவித்து வரும் கேதார்நாத் செல் லும் பத்கர்களை மீட்கும் பணி தொடா்ந்து 3-ஆவது நாளாக நேற்று (3.8.2024) நீடித்த…

viduthalai

4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4 ஆண்டு பணி நீட்டிப்பு

சென்னை, ஆக. 5- தமிழ்நாட்டில் 4,970 தற்காலிக பட்டதாரி ஆசிரி யா்கள், பணியாளா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் சோ.மதுமதி வெளியிட்ட அர சாணை: தமிழ்நாட்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்…

viduthalai