பெரியார் விடுக்கும் வினா! (1398)
கணபதிக்கு அபிசேகம் செய்யும்போது அவனது வாகனமாகிய கல்லுப் பெருச்சாளிக்கும் அபிசேகம் செய்வார்கள். அதற்கும் பால், தயிர், நெய் ஊற்றிக் கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும் போதோ ஓடி ஓடி அடிப்பார்கள். இதன்படி கணபதியின் பக்தர்களுக்குள்ள பக்தியின் யோக்கியதையை வெட்கக் கேட்டை என்னவென்று…
30 ஊராட்சிகளை தரம் உயர்த்த ஆய்வு
சென்னை, ஆக. 8- தமிழ்நாட்டில், 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவ தாக, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். சென்னை, கோவை, மதுரை உள்பட 21 மாநகராட்சிகள் உள்ளன. மேலும், திருவண்ணாமலை, நாமக்கல்,…
மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5000 பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு.!
சென்னை, ஆக. 8- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS இல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை…
நீட் எதிர்ப்பு வாகன பரப்புரையில் கலந்துகொண்ட அரூர் மாவட்ட தோழர்களுக்கு பாராட்டு
அரூர், ஆக. 8- ஜூலை 11 முதல் 15 வரை சென்னை முதல் சேலம் வரை 1000 கி.மீ பயணம் செய்த தோழர்கள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மத்தூர் தோழர் அகரன், தோழர் வேப்பிலைப்பட்டி ஹரிகரன், தோழர் பாப்பிரெட்டிப்பட்டி…
அஜீத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 10 நாள்கள் அவகாசம்
புது டில்லி, ஆக. 8- மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜீத் பவார் தரப்பை ‘உண்மையான தேசியவாத காங்கிரஸ்’ என்று அறிவித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, அவரின் தரப்புக்கு உச்சநீதிமன்றம் 10 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சித்…
கழகத் தலைவர் அறிவிப்பின்படி குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்திட முடிவு
காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம் காரைக்குடி ஆக. 8- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தவத் திரு குன்றக்குடி அடிகளார் அவர் களின் நூற்றாண்டு விழாவை காரைக்குடியில் வெகு சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதற்கான மாவட்ட கலந்து…
கழகக் களத்தில்…!
9.8.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 107 இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *…
முதுநிலை மருத்துவபடிப்பு நீட் தேர்வு வினாத்தாள் விற்பனையா? – பரபரப்பு தகவல்
சென்னை, ஆக. 8- முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாகவும், பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறும் டெலிகிராமில் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள்…
‘தமிழ் இந்து’வின் பஞ்ச்?
செய்தி: மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடுபவர்கள் ஒன்றிய அரசை எதிர்த்துத்தான் போராட வேண்டும் - கி.வீரமணி பஞ்ச்: பகுத்தறிவு வளரணும்னா கோயிலுக்குப் போகணுமா? - இந்து தமிழ் திசை பதிலடி: உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கு உதவி…
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு நாளில் உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 9), மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் நூல்கள் வெளியீட்டு விழா
தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று சிறப்புரை சென்னை, ஆக.8- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ’உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு- தொகுதி 9’ மற்றும் அகில இந்திய…
