இலங்கை அதிபர் தேர்தல் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் அறிவிப்பு

கொழும்பு, ஆக.10- இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் கட்சி களின் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதான…

viduthalai

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

நாள் :17-08-2024 சனிக்கிழமை இடம்:தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம்-7 நேரம்:10:00 மணி தலைமை: வீரமணி இராசு (தலைவர் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்பு: வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார் (செயலாளர் சேலம் மாவட்ட ப.க.) முன்னிலை: கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1400)

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

உலகத் திருக்குறள் மய்யம் – முனைவர் கு.மோகனராசு 77ஆம் அகவை நிறைவு விழா

சென்னை: காலை 9 மணி * இடம்: பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை * அயோத்திதாசர் விருதாளர் முனைவர் கோ.ப.செல்லம்மாள் * வரவேற்புரை: ச.ம.மாசிலாமணி (திருத்தணி) * ஆய்வரங்கம் - திருக்குறள் உலக நூல் * தலைமை: முகிலை இராசபாண்டியன்

Viduthalai

கள்ளக்குறிச்சி கழக மாவட்டத்தில் மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, ஆக. 10- கடந்த பிப்ரவரி மாதத்தில் இணைய வழியில் பெரியார் 1000 வினாடி வினாத் தேர்வு,கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அரசினர் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மணலூர் மேட்டை உள்பட பல பள்ளிகளில் நடத்தப்பட்டது. 5.08.2024 அன்று இப்பள்ளியில் தேர்வு எழுதியஅனைத்து…

Viduthalai

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பு ஏற்பு

டாக்கா, ஆக.10- வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலை மையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகிய மூன்று நாட்க ளுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு 8.8.2024 அன்று…

viduthalai

வயநாடு சீரமைப்பு பணிக்காக ஒன்றிய அரசிடம் ரூபாய் 2000 கோடி கோரும் கேரள அரசு

திருவனந்தபுரம், ஆக.10- கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று…

Viduthalai

சிவகளையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசமைப்பு சட்டத்தின் 51A(h)பிரிவை விளக்கி பரப்புரை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு! தூத்துக்குடி, ஆக. 10- தூத்துக் குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.8.2024 மாலை ஆறு மணி அளவில் தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் முனியசாமி தலைமை வகித்தார்.…

Viduthalai

நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள சங்க இலக்கியங்களை மீள் வாசிப்பு செய்ய வேண்டும்

சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.வேண்டுகோள் ஈரோடு, ஆக.10- நிகழ்காலத்தை புரிந்து கொள்வதற்காகவும், வருங்காலத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், சங்க இலக்கியங் களை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும், என சிந்துவெளி ஆய் வாளரும், ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் கூறினார்.…

viduthalai

கழகக் களத்தில்…!

11.8.2024 ஞாயிற்றுக்கிழமை வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா குழு மற்றும் பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும் இலவச இருதய மருத்துவ முகாம் செய்யாறு: காலை 9 மணி * இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு * பங்கேற்கும் மருத்துவர்கள்:…

Viduthalai