அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது! ஒன்றிய அரசாங்கத்தின் புராண நம்பிக்கைக் கொள்கை மாற்றப்பட வேண்டும்!
மக்களவையில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., புதுடில்லி, ஆக.11 அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது! ஒன்றிய அரசாங்கத்தின் இந்தப் புராண நம்பிக்கைக் கொள்கை மாற்றப்பட வேண்டும் என்று திண்டுக்கல் சிபிஎம் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மக்களவையில் பேசுகையில் கூறினார். 8.8.2024…
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க முடியாது! ஒன்றிய பா.ஜ.க.அரசு அறிவிப்பு!
புதுடில்லி, ஆக. 11 வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை,…
‘கிரீமிலேயர்’ மீதான தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய சட்டம் கொண்டுவர மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!
புதுடில்லி, ஆக.11 ‘கிரீமிலேயா் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினருக்கான(எஸ்.சி.,எஸ்.டி.) இடஒதுக்கீட்டை மறுக்க நினைக்கும் உச்சநீதிமன்றத்தின் யோசனை கண்டிக்கத்தக்கது; இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நீா்த்துப்போகச் செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்’ என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே…
35 மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்
ராமேஸ்வரம், ஆக. 11- இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று (10.8.2024) முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஆக.8இல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், பாம்பனில் இருந்து சூசை, சார்லஸ்,…
வாக்காளர்களின் கவனத்திற்கு அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்
சென்னை,ஆக.11- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல்…
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை
சென்னை, ஆக.11- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் கிரிமிலேயர் முறையை நீக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்கு, மைனாரிட்டி பாஜக அரசு, அரசியல் சட்டத்திருத்தம் மூலம் தடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு.…
பெரியார் விடுக்கும் வினா! (1401)
கடவுள் சற்று வியாபியாய் இருக்கும் போதும், மனிதனுடைய ஒவ்வொரு எண்ணங்களையும், காரியங் களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும், மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? மக்கள், அதற்காக இடம், பொருள், நேரத்தையும் எதற்காகச் செலவு செய்ய வேண்டும்? - தந்தை பெரியார், 'பெரியார்…
புதுமை இலக்கியத் தென்றல்
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு: 1002 நாள் : 12.8.2024 திங்கள் கிழமை மாலை 6:30 மணி இடம் : அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை - 600007 பெரியார் பேருரையாளர் அ. இறையனார் நினைவு சிறப்புச் சொற்பொழிவு…
கழகப் பொதுக்குழு தீர்மானத்தை செயல்படுத்தும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் தொடங்கியது
கன்னியாகுமரி, ஆக.11- கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. பகுத்தறிவு விழிப்பு ணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை மற்றும் மாநகர பகுதிகளில் நடந்த இந்த…
