தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் ஆக.12, 13 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ளதாவது, ஆக.12-இல், கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளிலும்,…
வெளியிட்டுள்ளது தினமலர்! ‘காலை 8.45 மணிக்குள் 4.60 கோடி ஓட்டு பதிவானது எப்படி?’ “மக்களவைத் தேர்தல் முறைகேடு” என பிரச்சாரம் செய்ய நிர்மலா கணவர் முடிவு!
சென்னை, ஆக.11- ‘வாய்ஸ் ஆப் தமிழ்நாடு' என்ற அமைப்பின் சார்பில், சென்னையில் 8.8.2024 அன்று ‘2024: திருடப்பட்ட தீர்ப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம னின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர்…
மீனம்பாக்கம் – குரோம்பேட்டை வழியாக பூவிருந்தவல்லிக்கு புதிய மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை தயாராகிறது
சென்னை,ஆக.11- மீனம்பாக்கம் விமான நிலை யத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிகாரி கள் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளனர். சென்னை யில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை…
கோவையில் ரூ.481 கோடியில் மேம்பாலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கோவை, ஆக. 11- கோவை, ஆத்துப் பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.41.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகிய வற்றை முதலமைச்சர்…
முதல் சுற்று கலந்தாய்வில் பொறியியல் படிப்பில் 19,922 இருபால் மாணவர்கள் சேர்ந்தனர்
சென்னை, ஆக. 11- பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் 19,922 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.79 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான…
அடங்கவில்லை வங்கதேசப் போராட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகினார்
டாக்கா, ஆக. 11- வங்கதேசத்தில் நேற்று (10.8.2024) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். இதையடுத்து தலைமை நீதிபதி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். வங்கதேசத்தில்…
தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களை தடுக்க நடவடிக்கை தீவிரம்
உடுமலை. ஆக. 11- திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், சமூக நலத்துறை வாயிலாக கிராமங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், குழந்தை திருமணங்களால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் குறித்தும்,…
ஈரோடு புத்தகத் திருவிழா-2024 திருச்சி சிவா எம்.பி., சிறப்பு சொற்பொழிவு
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் ஈரோடு புத்தகத் விழாவில் நேற்று (10.8.2024)) மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி…
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 11- அதிமுக ஆட்சிக் காலத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ஆம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறி…
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் 18ஆம் தேதி சென்னையில் வெளியீடு
சென்னை, ஆக. 11- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு நாணயத்திற்கு ஒன்றிய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வருகிற 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச் சராகவும்,…
