பெரியார் விடுக்கும் வினா! (1408)
உங்களுக்கு தனி உடைமையா? பொது உடைமையா? என்பது பற்றிக்கூட எனக்குக் கவலையில்லை. மானத்தைக் கவனித்துக் கொண்டு உடைமையைப் பற்றி கவனிக்கலாம். ஏன்? முதலில் மனிதன் மனிதனாக வேண்டுமே; இரண்டாவது அவனுக்கு அறிவு வர வேண்டும். கண்டதுக்கெல்லாம் குனிந்து கும்பிடு போடும் தன்மையும்,…
இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடிட அம்மாப்பேட்டை ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
அம்மாப்பேட்டை, ஆக. 19- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 16-8-2024 வெள்ளி மாலை 6.30 மணி யளவில் சாலியமங்கலம் சில்வர் மகாலில் நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெ..பெரியார்கண்ணன் கடவுள் மறுப்பு கூறினார் சாலிய…
வீரன் கையில் வாளுடன் நடுகல்-தேனி மாவட்டத்தில் கண்டுபிடிப்பு
தேனி, ஆக.19 தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது. தேவாரத்தில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமார், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் பிரகாசம், அகிலன்,…
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
* 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது! * 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 86 மில்லியன் கன அடியாக உள்ளது!…
சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்! – கட்டுரைத் தொடர் (5)
100 வேஷம் போட்ட ஆர்.எஸ்.எஸ்.சும் ரகசியம் இல்லாத சுயமரியாதை இயக்கமும்! கி.வீரமணி சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட அதே ஆண்டு, புனேயில் மஹாராஷ்டிர மாநிலத்தில் டாக்டர் ஹெட்கேவர் என்கின்ற சித்பவன் பார்ப்பனரால் தொடங்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ். ஆகும். ‘சித்பவன்' பிரிவு மகாராஷ்டிரப்…
சீக்கிரம் தருகிறோம்., வேகமா வாங்க., இந்தியர்களுக்கு ஜெர்மனி அழைப்பு
பெர்லின், ஆக.19 பொருளாதார ரீதியில் முன்னேற்ற தடைகளை தவிர்க்க இந்தியாவில் இருந்து வரும் பணி நிமித்த விசா விண்ணப்பத்தை விரைந்து ஏற்று உரிய ஆணை வழங்கிடும் காலத்தை வெகுவாக குறைக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியை பொறுத்தவரை இந்தியர்கள் பணி…
பிற இதழிலிருந்து…பட்ஜெட்டில் அறிவித்தது, நிதி ஒதுக்கீட்டில் இல்லையே!
கடந்த நிதியாண்டில் ரயில்வே துறையின் வருமானம் ரூ.2.40 லட்சம் கோடியாக இருந்தது. இதில் செலவு ரூ.2.23 லட்சம் கோடியாகும். இது சேவைத் துறை என்பதால், லாப நஷ்டக் கணக்கு பார்க்க முடியாது. 2017-க்கு முன்பு வரை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட், ரயில்வே…
ஒரே வாரத்தில் இரு பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும்!
அண்மையில் மருத்துவத் துறையைச் சேர்ந்த இரு பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகரிகம் வளர்ந்த நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்விக்குறி எழுந்து – வெட்கித் தலைக் குனிய வேண்டிய நிலை! ஒன்று பிஜேபி ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில்…
புத்தன்
புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை ‘விடுதலை’ 16.5.1961
கலைஞருக்கு பிரதமர் மோடி புகழாரம்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல், இலக்கியம், சமூகப் பணிகள் என பல்வேறு களங்களில் உயர்ந்து விளங்கிய தலைவராக திகழ்ந்த கலைஞர், தமிழ்நாடு வளர்ச்சியிலும், நாட்டின்…
