சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரக் கூட்டங்கள் சிறப்பாக நடத்தப்படும் வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடலில் முடிவு
வடசென்னை, ஆக. 21- வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 அன்று மாலை 6 மணிக்கு கொளத்தூர் ச.இராசேந்திரன் தலைமையில் அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக த.மரகத மணி கடவுள் மறுப்பு கூறினார். ச.இரா சேந்திரன் தமது…
உரத்தநாடு பு.செந்தில்குமார்-வித்யா ஆகியோரின் பெரியார் இல்ல திறப்பு விழா-கழக பொறுப்பாளர்கள் பங்கேற்பு
உரத்தநாடு, ஆக.21- உரத்தநாடு காளியம்மன் கோவில் தெரு தாரா காலனியில் திராவிடர் கழக உரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார்- வித்யா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் இல்ல திறப்பு விழா 18.8.2024 அன்று காலை 7 மணியளவில் நடைபெற்றது. செந்தில்குமார் அவர்களின்…
சி.கொழந்தாயம்மாள் படத்திறப்பு
ஆத்தூர், ஆக.21 உதயசூரியனின் வாழ்விணையர் க.சுகந்தி உறவினர்கள் - தோழர்களுடன் படத்திறப்பு தொடங்கியது. தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமை யேற்றார். மாவட்டச் செயலாளர் சி.பூபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். க.சுகந்தி, புவனேஸ்வரி ஆகியோர் சி.கொழந்தாயம்மாள் அம்மையாரின் படத்தினை திறந்து வைத்தனர். பகுத்தறிவாளர்…
கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி, காரைக்குடியில் ஆகஸ்ட் 31 ஆம் நாள் கழகம் சார்பில் நடைபெறவுள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா ஏற்பாடு களப்பணிகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழா அழைப்பிதழை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு…
தூத்துக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், மாநகரப் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தூத்துக்குடி, ஆக. 21- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 18.8.2024 அன்று காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி, பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது. முதலில் மாணவர்கள் பதிவு நடைபெற்றது.…
‘‘மண்டல் குழுவும்–திராவிடர் கழகமும்’’ நூல் அறிமுக விழா
‘‘தந்தை பெரியார்தான் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்’’ என்று நூலை வெளியிட்டு திருப்பூர் கே.சுப்பராயன் எம்.பி., புகழாராம்! விழா மேடையிலேயே 100 புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன! கோபி, ஆக. 21- கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் நூல்…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 23.8.2024 வெள்ளிக்கிழமை எடப்பாடி எடப்பாடி: மாலை 6:00 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், எடப்பாடி…
23.8.2024 வெள்ளிக்கிழமை பெரியார் பெருந்தொண்டர்
இரா.கோதண்டபாணி நினைவுநாள் வீரவணக்க கூட்டம் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிக்கவலம்: மாலை 6:00 மணி * இடம்: இராமர் மடத் தெரு, சிக்கவலம்* வரவேற்புரை: நல்லாசிரியர் கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்) * தலைமை: விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட…
நன்கொடை
தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன்-மு.வெண்மதி இணையரின் 25ஆம் ஆண்டு இணையேற்பு நாளினை (21.8.2024)யொட்டி பெரியார் உலகம் நன்கொடைக்கு ரூ.500 வழங்கினர். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.8.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * ஒன்றிய அரசின் உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முறை ரத்து: எதிர்க்கட்சிகள், பாஜக கூட்டணி கட்சிகள் எதிர்ப்புக்குப் பணிந்தது மோடி அரசு. * சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…
