நெய்வேலியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா

நெய்வேலி, ஆக.28- நெய்வேலியில் உள்ள என்எல்சி ஓபிசி சங்கத்தின் வளாகத்தில் சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர் களின் உருவ சிலை திறப்பு விழா 22.8.2024 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. அகில இந்திய ஓபிசி கூட்டமைப் பின் பொதுச் செயலாளர்…

viduthalai

இளைய தலைமுறையினரை பாதுகாக்க ‘விறுவிறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ – செயல்திட்டம்

சென்னை, ஆக.28- இளைய தலை முறையினரிடம் நடக்கும் பழக்கம் குறைந்து வருவதால், அவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ குறித்த செயல் திட்டத்தை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. உலகளவில் இதய…

viduthalai

இந்தியாவில் வங்கி வேலைகள்! ஊதியம் எவ்வளவு?

சமீபத்திய ஆய்வு ஓன்று அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம் என்பதை பற்றி பார்ப்போம். முதலீட்டு வங்கியாளர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் முதலீட்டு வங்கியாளர்…

viduthalai

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

கல்லூரிகளுக்கு அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டது மேட்டூர், ஆக.28 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வரும் 29.8.2024 அன்று நடைபெற உள்ளது . மாணவர்கள் பங்கு கொள்ள…

Viduthalai

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும்!

பாபநாசம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் பாபநாசம், ஆக.28 கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 24.8.2024 அன்று மாலை 6 மணிக்கு கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…

Viduthalai

விருதுநகர் அரசு அலுவலகத்தில் பணி வாய்ப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் (Outsourcing-HR Agency) பணி அமர்வு செய்திடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்களால் நிரப்பப்பட இருக்கின்றன .…

viduthalai

விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

விருதுநகர், ஆக.28 விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், 24.08.2024 சனி காலை 9 மணியளவில், சாத்தூர் K.A.P. திருமண மண்டபத்தில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் தலைமையில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த…

Viduthalai

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணி

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1,130 - பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிஅய்எஸ்எப் என்று அழைக்கப்படும் ஒன்றிய தொழிற் பாதுகாப்பு படை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்டுகிறது. சிஅய்எஸ்எப் வீரர்கள் ஒன்றிய அரசின் முக்கிய நிறுவனங்களில்…

viduthalai

கழக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவை செயல்படுத்துவது என தருமபுரி மாவட்ட கழகம் முடிவு

தருமபுரி, ஆக. 28- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.8.2024 அன்று மாலை 6 மணி அளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு. சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளராக புதியதாக பொறுப்பேற்ற…

Viduthalai

அது என்ன ஏழு ஜென்மம்?

ஏழு ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை ஒழிக்க முடியாது என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. அது என்ன ஏழு ஜென்மம்? அப்படி ஒன்று இருக்கிறதா?

Viduthalai