“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு –

பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம் வடசென்னை - தாணா தெருவில்... புரசைவாக்கம், ஆக. 29- தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா…

viduthalai

மாற்று வழியில் மின்சாரம் தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க முயற்சி!

சென்னை, ஆக.29 மாற்று வழி மூலம் மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே சோலார் மின் உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சோலார் மின்சார உட்கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும் நிலையில், வரும் காலங்களில்…

viduthalai

கொளத்தூர் வட்டம் புதிதாக உருவாக்கம்

சென்னை, ஆக.29 சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் வட்டத்தை பிரித்து, புதிய கொளத்தூர் வட்டத்தை உருவாக்கி, புதிய பணியிடங்கள் ஏற்படுத்த ஒப்புதல் அளித்து, நிதியும் ஒதுக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிக்கை…

viduthalai

படுக்கை வசதிகளுடன் 150 புதிய பேருந்துகள் தமிழ்நாட்டில் அறிமுகம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.29 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (28.8.2024) தொடங்கி வைத்தார். அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை…

viduthalai

தஞ்சை, சென்னையில் புதிய அருங்காட்சியகங்கள்

சென்னை, ஆக.29 தஞ்சாவூரில் சோழர் அருங்காட் சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர நாள் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சென்னை நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அருங்காட்சியகங்கள் துறை சார்பில், நேற்று (28.8.2024) சென்னை அருங்காட்சியகத்தில்…

viduthalai

தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை அமைச்சர் மெய்ய நாதன் தகவல்

சென்னை, ஆக.29 தமிழ்நாடடில் ஒலி மாசுவை கட்டுப்படுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டத்தின் முதலாமாண்டு நிறைவு விழாசென்னையில்…

viduthalai

புதிய கல்விக் கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் செய்வதா?

தமிழ்நாட்டில் 15,000 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தும் நிலை ஏற்படும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு திருச்சி, ஆக.29 புதிய கல்விக் கொள் கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என்று ஒன்றிய அரசுஅழுத்தம் கொடுப்பதால், 15…

viduthalai

100 நாள் வேலைத் திட்டம் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது! ஒன்றிய அரசின் தரவுத் தளம் தகவல்!

புதுடில்லி, ஆக. 29- கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும்…

viduthalai

தங்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை திராவிட மாடல்அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

viduthalai

காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் டில்லி முற்றுகை: விக்கிரமராஜா பேட்டி

நிலக்கோட்டை, ஆக. 28- திண்டுக் கல் மாவட்டம், சின்னாளபட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சங்க பலகை, கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று (27.8.2024) நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில், “உணவுப் பாதுகாப்பு தர…

viduthalai