இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் பொறுப்பது?
உத்தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்க விடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். உடல்களில் காயங்கள் வெளிப் படையாக தெரிந்த நிலையிலும் தற்கொலை என காவல்துறையினர் ஊடகத்தினருக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். 26.8.2024 அன்று மாலை கிருஷ்ண…
இயக்கமும் கொள்கையும்
எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன. (29.3.1936, “குடிஅரசு”)
செய்தியும், சிந்தனையும்…!
அப்படித்தானே? *சமூக ஊடகத்தில் தேச விரோத தகவலை பதிவிட்டால், ஆயுள் தண்டனை! – உ.பி. அரசு அறிவிப்பு >> சிறுபான்மையினரின் உரிமைக் குரல்தான் உ.பி.யில் தேச விரோதம் – அப்படித்தானே? தொழில் போட்டியா? *சமூஅறநிலையத் துறை இந்து மதப் பிரச்சாரம் செய்ய…
செய்திச் சிதறல்கள்…!
முத்திரைத்தாள் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் முத்தி ரைத்தாள் ஆவணம் திண்டுக்கல் அருகே பழனியில் கிடைத்துள்ளது. கண்டனம் நிபந்தனையின் அடிப்படையில்தான் தமிழ் வளர்ச்சிக்கு நிதி தர முடியும் என்பதை ஏற்க முடியாது என்றுஒன்றிய பி.ஜே.பி. அரசுக்குக்…
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் தொடக்க முதலே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது!
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை…
திராவிடர் கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா
நாள்: 31.8.2024, சனி, மாலை 5.30 – 8.30 மணி இடம்: கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி வரவேற்பு: ம.கு. வைகறை காரைக்குடி மாவட்ட தலைவர் தலைமை: சாமி திராவிடமணி காரைக்குடி மாவட்ட காப்பாளர் தொடக்கவுரை: மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சர்,…
பெட்டி செய்திகள்
* மீனவர்கள் மீது ஒரே நாளில் 2 இடங்களில் தாக்குதல்: ஒரே மாதத்தில் 4-ஆவது முறையாக கடற்கொள்ளை யர்களால் அதிர்ச்சி. * தென்காசியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த 3 பெண்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.…
‘டோன் டச்!’
கிருட்டிணகிரி நகரில் கடந்த 25 ஆம் தேதி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பார்வையாளர்களாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. கிருட்டிணகிரி நகராட்சித் தலைவர் திருமதி பரிதா நவாப் அவர்கள் தொடக்க…
நீச்சல் : நான்கு போட்டிகளில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி பெற்ற கழகத் தோழர் பூவரசனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர் பூவரசன், நான்கு நீச்சல் போட்டிகளில் மூன்றில் மூன்று தங்கமும் மற்றும் ஒரு போட்டியில் வெள்ளியும் வென்றுள்ளார். அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.…
