அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை
ஒரே இணையம் மூலம் 5 சேவைகள் - தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு சென்னை, ஆக. 30- ஒரே இணையதளம் மூலம் 5 விதமானசேவைகளை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்டல்…
பெரியார் விடுக்கும் வினா! (1418)
சர்க்கசுகாரனிடம் இருக்கும் மிருக வர்க்கங்கள் போல் ஆடு, புலி, சிங்கம், நரி, யானை, குதிரைகள் போன்ற சுபாவமுடையதாய் இருப்பதுடன் ஒன்றையொன்று உணவு, கொள்ளும்படியான தன்மையுள்ளவர்களை சர்க்கசுக்காரன் போல் இந்திய ஆட்சியிலிருந்து கொண்டு சர்க்கசுக் காட்சி போல் ஆட்சி நடத்தப்பட்டு வருவதால் மாநில…
இராமாயணம்
தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள். இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…
கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம்
தந்தை பெரியாருடைய கருத்துகளை பரப்பும் வகையில், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக குமரிமாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு,…
நன்கொடை
1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட் டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.8.2024) அவரது துணை வியார் ம.புஷ்பா மணி,…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
செங்கல்பட்டில்.... செங்கல்பட்டு, ஆக. 30- 24.8.2024 அன்று மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார்வளாகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ எச்…
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூறாண்டு விழா!
கும்மிப் பாட்டு! கும்மியடி கொட்டிக் கும்மியடி - நம்ம குன்றக் குடியாரின் நூறுக்கடி! நம்மின மேன்மைக்கு நாளுமுழைத் திட்ட நல்லடி யாரின்சீர் சொல்லியடி! குன்றக் குடிதந்த குன்றாக்குடி! - திருக் குறள்சொன்ன நல்லறத் தொண்டர்அடி! எண்ணம் பெரியார்போல் ஏற்றுங்கொடி! - இங்கு…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 1.9.2024 ஞாயிற்றுக்கிழமை ராணிப்பேட்டை - பாணாவரம் பாணாவரம்: மாலை 5 மணி * இடம்: காந்தி சிலை…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்
நாள் 31.8.2024 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், வேப்பேரி, சென்னை தொடங்கி வைப்பவர்: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) போட்டிக்கான தலைப்புகள்: 1) பெரியார் ஒரு கேள்விக்குறி?…
சென்னை நகர பாதுகாப்புக்கு 3 அம்ச திட்டம்-காவல் ஆணையர் அருண் அறிவிப்பு
சென்னை, ஆக.30 சென்னை நகரில் பாதுகாப்புக்காக 3 அம்ச திட்டத்தை, அதிகாரிகள் கூட்டத் தில் காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார். சென்னை நகர பாதுகாப்பு ரெட், யெல்லோ, ஆரஞ்சு என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதச் செயல்களோ, தீவிரவாதிகள் போன்றவர்கள் குறித்த…
