21ஆம் நூற்றாண்டிலும் உடன்கட்டை ஏறும் வழக்கமா? சத்தீஸ்கரில் கணவரை இழந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?
சத்தீஸ்கரின் ராய்கர் நகரை ஒட்டியுள்ள சிட்காக்கானி கிராமத்தைச் சேர்ந்த சுஷில் குப்தா, தனது தந்தையுடன் கூடவே தனது தாயின் “இறுதிச் சடங்கு”களையும் செய்ய அனுமதி கோருகிறார். இருப்பினும் ராய்கர் மாவட்ட காவல்துறை சுஷில் குப்தாவின் தாயார் குலாபி குப்தா ’காணாமல் போனதாக’…
இயக்க மகளிர் சந்திப்பு (29) மாநாடு நடத்தவும் தயங்காத மணிமேகலை!
வி.சி.வில்வம் வாரம்தோறும் ஒரு மகளிர் குறித்து, விடுதலை ஞாயிறு மலரில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சிவகங்கை அருகே குக்கிராமத்தில் பிறந்து, பெரியார் கொள்கையை ஏற்று, சுயதொழில்கள் பல செய்து, இயக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, துணிவும், தெளிவும் கொண்டு இன்று…
உருவக் கேலிகள் – அவமானங்களைக் கடந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நித்யா
“உருவத்தில் சிறிதாக இருப்பது குறையல்ல, பெரிய கனவுகள் காணாமல் இருப்பதும், அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் இருப்பதுமே மிகப்பெரிய குறை” என்று கூறுகிறார் 19 வயதான, பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்யா. பாரிஸில் நடைபெறும் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக…
வங்கதேசத்தில் ஹிந்துக் கோவிலை பாதுகாத்த முஸ்லிம்கள்!
வங்கதேசத்தில் மேனாள் பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலகலுக்குப் பின் நடந்த வன்முறையில் அந்நாட்டுத் தலைநகா் டாக்காவில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான சிறீ தாகேஸ்வரி கோயிலை உள்ளூரைச் சோ்ந்த ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்பட அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பாதுகாத்த நிகழ்வு…
அவாளே கூறுகின்றனர் – ‘இந்து மதம்’ என்றால் பா.ஜ.க. தானா? பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தி.மு.க. அரசு!-முனைவர் இராம சுப்பிரமணியம்
கேள்வி: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் பழனியில் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் “விரைவில் முதலமைச்சர் ஜெய் சிறீராம் சொல்லிவிடுவார்” என விமர்சனம் செய்கிறார். இதேபோல் இராம. சீனிவாசன் ஆகியோரும்…
இந்தியாவில் மிகவும் ஏழ்மையான மாநிலம் எது? தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வறுமை நிலை MPI மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படி வறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது. வறுமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை அய்க்கிய நாடுகள் அமைப்பு பாராட்டியுள்ளது. அய்.நா. மதிப்பீட்டின்படி, 2005-2006…
பெரியார் கொள்கையில் உறுதி காட்டிய வடஇந்தியர் ‘பெரியார் லலாய் சிங்!’பாணன்
தந்தை பெரியாரின் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை “சச்சி ராமாயண்” என்ற பெயரில் ஹிந்தியில் கொண்டுவந்த பெருமை லலாய் சிங்கைச் சேரும். அவர் பெரியாரின் ‘ராமாயணப் பாத்திரங்கள்’ நூலை ஹிந்தியில் மொழிபெயர்த்ததும் வட இந்தியாவில் புயல் கிளம்பியது. 1968இல் லலாய் சிங்…
தேர்தல் தோல்விக்கு பழிதீர்க்கும் ஒன்றிய அரசு மெட்ரோ திட்டத்திற்கும் நிதி இல்லை; 12 புதிய நகரங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு இல்லை!
புதுடில்லி, ஆக.30 இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.28 ஆயிரத்து 602 கோடி முதலீட்டில் 12 புதிய தொழில் நகரங்கள்…
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? ஒன்றிய அரசைக் கண்டித்து
சென்னையில் திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் புதிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP2020) ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர்…
புதுச்சேரியில் கே.ஜி.எஸ். இல்ல மணவிழா – தமிழர் தலைவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்சன் ஹாலில் கே.ஜி.எஸ். தினகரன் – கமலி தினகரன் இணையரின் மகன் கே.ஜி.எஸ்.டி. சரத், இரா. பிச்சாண்டி – தாட்சாயணி பிச்சாண்டி இணையரின் மகள் பி. நிவேதிதா ஆகியோரின் இணையேற்பு விழாவை இன்று (30.8.2024) காலை தமிழர் தலைவர்…
