தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா?
ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (3.9.2024) 1. தந்தை பெரியார் வாழ்க! 2. அன்னை மணியம்மையார் வாழ்க! 3. தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! 4. தேசியக் கல்விக் கொள்கையா? தனியார் கல்விக் கொள்ளையா? 5. திணிக்காதே…
ஆச்சரியம் – ஆனால் உண்மை!
ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் விண்வெளியில் 1,28,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பூமியை, அதாவது 1236 கி.மீ.தூரத்தை 4 நிமிடம், 5 வினாடிகளில் வந்தடைந்தார். பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார்.
ரயிலில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக முஸ்லிம் முதியவரை தாக்கிய சங்கிகள்!
மும்பை, செப்.2 மகாராட்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே விரைவு ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் முஸ்லிம் முதியவர் ஒருவர் சக பயணிகளால் தாக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிப் பதிவு…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
திருநின்றவூர் - வேப்பம்பட்டில்.... திருநின்றவூர், செப். 2- ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் திருநின்றவூர் - வேப்பம்பட்டு பகுதி சார்பில் 29-08-2024 அன்று மாலை 6 மணிக்கு திருநின்றவூர் காந்தி சிலை அருகில் திருநின்றவூர் நகர தலைவர் அ.அருண் தலைமையில் சுயமரியாதை…
அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோவில் தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும்
முதலமைச்சர் வேண்டுகோள் சான்பிரான்சிஸ்கோ,செப்.2-தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவ னங்களை தூண்ட வேண் டும் என்று சான்பிரான் சிஸ்கோவில் தமிழர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்தார். அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா வுக்கு…
மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: முத்தரசன் கண்டனம்
சென்னை, செப். 2- பிரதமரின் சிறீபள்ளிகள் மூலம் இந்தியை ஒன்றிய அரசு மீண்டும் திணிக்க முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் சனிக்கிழமை நேற்று முன்தினம் (31.8.2024) வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய…
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு கொடை அதிகரிப்பு
ஆலந்தூர், செப். 2- தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்போர் எண்ணிக் கையும் 6 மாத காலம் வரை தாய்பால் கொடுப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மேலும் உடல் உறுப்பு…
தி.மு.க. முப்பெரும் விழா! விருதுகள் அறிவிப்பு!
சென்னை, செப்.2- திமுக முப்பெரும் விழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக பவள விழா ஆண்டான இந்த ஆண்டு…
கோயிலை விட்டு அரசு வெளியேற வேண்டுமா?
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மேனாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, மேனாள் நிர்வாக அதி…
சென்னைக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்
சென்னை, செப். 2- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்கு வரவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1…
