அணு மின்சார நிறுவனத்தில் பணி வாய்ப்பு
இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைய்னி பிரிவில் ஆப்பரேட்டர் 152, மெயின்டெய்னர் 115 என மொத்தம் 267 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ் 2 / அய்.டி.அய்., வயது: 18 -…
ரயில்வேயில் 7,951 காலிப் பணியிடங்கள்
ரயில்வே வாரியம் காலியாக உள்ள 7951 Junior Engineer (JE), Chemical Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: Junior Engineer (JE), Chemical Supervisor காலியிடங்கள்: 7,951 கல்வித் தகுதி: Diploma, B.E/B.Tech, Degree,…
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி
உச்ச நீதிமன்றத்தில் காலி யிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் (சமையல்) பிரிவில் 80 இடங்கள் உள்ளன. பணிக்காலம்: நான்கு ஆண்டு கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின், ஓராண்டு டிப்ளமோ (குக்கிங்). அனுபவம்: மூன்று ஆண்டு வயது: 18 -…
டிப்ளமோ முடித்தவருக்கு தமிழ்நாடு அரசில் பணியிடங்கள்
தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. பீல்டு சர்வேயர் 299, டிராப்ட்மேன் 178, ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் 127, டெக்னீசியன் 79, சர்வேயர் 57, மோட்டார் இன்ஸ்பெக்டர் 45, உதவி வேளாண் அலுவலர்…
சுகாதாரத் துறை: 12ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2024க்குள் விண்ணப்பிக்கலாம். காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், சுயமரியாதை இயக்கம், குடிஅரசு 100ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை ஆக 21- புதுக் கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு 100ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் விராலிமலை ஒன்றியத் தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்தவர்களை மாவட்டத் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி வரவேற்றார். மாவட்டத் தலைவர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரக் கூட்டங்கள் சிறப்பாக நடத்தப்படும் வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடலில் முடிவு
வடசென்னை, ஆக. 21- வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 அன்று மாலை 6 மணிக்கு கொளத்தூர் ச.இராசேந்திரன் தலைமையில் அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக த.மரகத மணி கடவுள் மறுப்பு கூறினார். ச.இரா சேந்திரன் தமது…
உரத்தநாடு பு.செந்தில்குமார்-வித்யா ஆகியோரின் பெரியார் இல்ல திறப்பு விழா-கழக பொறுப்பாளர்கள் பங்கேற்பு
உரத்தநாடு, ஆக.21- உரத்தநாடு காளியம்மன் கோவில் தெரு தாரா காலனியில் திராவிடர் கழக உரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார்- வித்யா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் இல்ல திறப்பு விழா 18.8.2024 அன்று காலை 7 மணியளவில் நடைபெற்றது. செந்தில்குமார் அவர்களின்…
சி.கொழந்தாயம்மாள் படத்திறப்பு
ஆத்தூர், ஆக.21 உதயசூரியனின் வாழ்விணையர் க.சுகந்தி உறவினர்கள் - தோழர்களுடன் படத்திறப்பு தொடங்கியது. தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமை யேற்றார். மாவட்டச் செயலாளர் சி.பூபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். க.சுகந்தி, புவனேஸ்வரி ஆகியோர் சி.கொழந்தாயம்மாள் அம்மையாரின் படத்தினை திறந்து வைத்தனர். பகுத்தறிவாளர்…
கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி, காரைக்குடியில் ஆகஸ்ட் 31 ஆம் நாள் கழகம் சார்பில் நடைபெறவுள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா ஏற்பாடு களப்பணிகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழா அழைப்பிதழை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு…
தூத்துக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், மாநகரப் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தூத்துக்குடி, ஆக. 21- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 18.8.2024 அன்று காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி, பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது. முதலில் மாணவர்கள் பதிவு நடைபெற்றது.…
‘‘மண்டல் குழுவும்–திராவிடர் கழகமும்’’ நூல் அறிமுக விழா
‘‘தந்தை பெரியார்தான் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்’’ என்று நூலை வெளியிட்டு திருப்பூர் கே.சுப்பராயன் எம்.பி., புகழாராம்! விழா மேடையிலேயே 100 புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன! கோபி, ஆக. 21- கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் நூல்…
