மகாராட்டிராவில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
மோமின் சேக் என்ற தமிழ் இஸ்லாமியர் கணினி மென்பொருள் படித்துவிட்டு அங்குள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாகப் பணியாற்றி வந்தார். ஜூன் 2 ஆம் தேதி புனேவில் உள்ள ஹடப்சர் பகுதியில் கடைசி தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது…
அக்லாக்கில் துவங்கியது ஆரியனில் முடியுமா?
பாணன் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாளிதழ்களில் ஒரு செய்தி பரபரப்பாக வெளியானது. உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் அக்லாக் என்ற முதியவர் அவரது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தி கிளப்பப்படுகிறது. அதுவும் அவ்வூரில் உள்ள ஒரு கோவிலில் அப்படி அறிவிக்கிறார்கள்.…
காங்கிரசில் பஜ்ரங், வினேஷ் போகத் – ராகுலுடன் திடீர் சந்திப்பு -அரசியல் வியூகமா?
புதுடில்லி, செப்.6- காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலை, மல்யுத்த வீரர் கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் நேற்று (5.9.2024) சந்தித்து பேசினர். இத னால், காங் கிரசில் அவர்கள் இணைந்து, அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட…
புதிய கல்விக் கொள்கை: கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசு திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு தழுவிய அளவில் கழக மாவட்டங்களில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் (3.9.2024) மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய இடைவெளியில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்ட இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தைக் கழகப்…
தமிழ் வழியில் படித்தவர்கள் தான் உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பதிலடி நெல்லை, செப்.6- வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு தமிழ் நாடு அரசு சார்பில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாலை அணிவித்து மரியாதை…
கோயில் உண்டியல் அகற்றப்பட்டது ஏன்? – தீட்சிதர்களின் தில்லுமுல்லு பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, செப்.6- சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய், செலவு கணக்கை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளனவா? கோயிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? என்பது உள்பட சரமாரி…
அறிவார்ந்த, சமத்துவ சமூகம் உருவாக, மத – ஜாதிய மதவாத வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்!
தந்தை பெரியார் கொள்கை வழி நிற்போம்! தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றம் சென்னை, செப். 6- அறிவார்ந்த, சமத்துவ சமூகம் உருவாக, மத - ஜாதிய வெறுப்புணர்வை…
தமிழ்நாட்டின் கல்வி முறைதான் நாட்டிலேயே சிறந்தது நமது கல்விமுறை பகுத்தறிவைச் சார்ந்ததே! அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, செப்.6- நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மாணவா்களைச் சிந்திக்க வைக்கும் கல்வி முறை உள்ளது; தமிழ்நாட்டின் கல்வி முறைதான் நாட்டிலேயே சிறந்தது என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்…
வெ.நா.பிரபாகரன் – ரே.விமலா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சடையார்கோவில் வெ.நாராயணசாமி, செயமணி ஆகியோரின் மகன் வெ.நா.பிரபாகரன் - ரே.விமலா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர்…
பெரியார் பாலிடெக்னிக்கில் மண்டல அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
வல்லம், செப். 6- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்கக நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து நடத்திய மண்டல அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் களுக்கான ஆய்வுக் கூட்டம் 30.8.2024 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்…
