கழகக் களத்தில்…!

12.9.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர்…

Viduthalai

காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதியில் கழகப் பொதுக்கூட்டம்

காஞ்சிபுரம், செப். 10- காஞ்சி புரம் மாவட்டம் மானாம்பதி, அண்ணா திடலில் 31.8.2024 அன்று மாலை 6.00 மணியளவில், திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் மானாம்பதி லோ.…

Viduthalai

சரத்பவார் கட்சியில் இணைய அஜீத்பவார் முயற்சி!

தவறை உணர்ந்து விட்டதாக மீண்டும் கருத்து கட்சிரோலி, செப். 10- ‘குடும்பத்தை உடைப்பவர்களை மக்கள் விரும்புவ தில்லை; எனது தவறை நான் உணர்ந்து விட்டேன்’ என்று மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜீத்பவார் கூறியுள்ளார். சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் மீண்டும்…

Viduthalai

மக்கள் தொகைக் கணக்கெடுத்தால்தான் மகளிர் இடஒதுக்கீடு – ஜாதிவாரி இடஒதுக்கீடு சாத்தியமாகும் காங்கிரசின் ஜெயராம் ரமேஷ் கருத்து

புதுடில்லி, செப்.10 ஒன்றிய புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை ஒன்றிய அரசு திடீரென கலைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக சாட்டியுள்ளது. ஒன்றிய அரசுக்கு தேவையான தரவுகளை அளிப்பதற்காக பிரபல பொருளாதார நிபுணரும்,…

Viduthalai

மணிப்பூர் வன்முறை! ‘ஒன்றிய அரசு செயலிழந்து விட்டது’ மாணவர்கள் போராட்டம்

இம்பால், செப்.10 மணிப்பூரில் ராக்கெட் தாக்குதலைக் கண் டித்து ஆளுநா் மாளிகை முன்பு மாணவா்கள் போராட்டம் நடத்தினர். இம்பாலில் ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் நோக்கி கண்டன பேரணி நடத் திய மாணவா்களை பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினர். மணிப்பூரில்…

Viduthalai

தமிழ்நாடு மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டுமாம்!

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடாவடி பேச்சு புதுடில்லி, செப்.10 சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்காக நிதியை மறுக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில், அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழ்நாடு மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, தேசிய கல்விக்…

Viduthalai

ஆள்வது அரசமைப்புச் சட்டமா? மனுதர்மமா?

உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர்வில் உள்ள அம்ரோஹாவில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவர் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனித்துள்ளார். இதைப் பார்த்த அவர், அந்த மாணவனை மட்டும் தனி…

Viduthalai

எப்படிப்பட்ட மொழி வேண்டும்?

புதிதாக ஒரு மொழியைத் தேர்ந்தெ டுப்பதானால், அந்த மொழி பழையது என்றோ, வெகு பேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லித் தேர்ந்தெடுப்பது அறிவுடைமையாகாது. அந்த மொழியால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண்டாகுமா?…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

அப்படியா? * 66 கிலோ தங்கம், 325 கிலோ வெள்ளியால் அலங்காரம் மும்பையில் உள்ள விநாயகர் சிலைக்கு ரூ.400 கோடியில் காப்பீடு. >> அப்படியா, காப்பீடு திட்டத்தின்கீழ் வரும் விநாயகர் தான் மக்களை காப்பாற்றப் போகிறாரா? கேவலப்படுத்தும் நடவடிக்கை * விநாயகர்…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

ஆபாச சிற்பங்களை விடவா? கோவிலில் பக்தர்கள் மிகவும் நெருக்கமாக அமர்வது சரியல்ல! – ஒரு பத்திரிகை செய்தி கோவில்களில் உள்ள ஆபாச சிற்பங்களை விடவா?

Viduthalai