பெண்கள் சுயமாக சம்பாதிக்கலாம்

ஒரு காலத்தில் விவசாயம் என்றால் அதற்கான நிலத்தினை கிராமத்தில் வைத்துள்ளவர்கள்தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்று அனைவரும் ஆரோக்கியத்தின் மேல் அதிகளவு கவனம் செலுத்த ஆரம்பித்ததாலோ என்னவோ, பலரும் படித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஒரு நிலம் வாங்கி அதில் முழுக்க முழுக்க…

Viduthalai

அரூர் கழக மாவட்டம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் கழக மாவட்டத்திற்கு கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்படுகின்றனர். 1. திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், வேப்பிலைப்பட்டி - 9443982187 2. மாவட்ட துணைத் தலைவர் வெ.தனசேகரன் (குருபரஅள்ளி) 3. மாவட்ட செயலாளர் கு.தங்கராசு (பாப்பிரெட்டிப்பட்டி)…

Viduthalai

திருச்சி-எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்…

21.09.2024 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 வரை திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பெரியார் கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது. எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், சாம்ராஜ், கவிஞர் சல்மா, கவிஞர் கவிதைப்பித்தன், முனைவர் கோ.ஒளிவண்ணன் உள்ளிட்டோர் பயிற்சி…

Viduthalai

திருவரங்கத்தில் கலந்துரையாடல் கூட்டம்

இன்று 10/9/2024.மாலை 6.30.மணி அளவில் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது திருவரங்க தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். இடம்: பெரியார் படிப்பகம் திருவரங்கம்.

Viduthalai

கோவையில் ரூபாய் 300 கோடியில் மாபெரும் நூலகம்-அறிவுசார் மய்யம் வருகிறது

சென்னை, செப்.10- மதுரையில் கட்டப்பட் டுள்ள பிரமாண்டமான நூலகத்தை தொடர்ந்து, கோவையில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்த்தை அமைக்கும் ஆரம்ப கட்டப்பணியில் பொதுப்பணித் துறை தீவிரமாக இறங்கி உள்ளது. மதுரை, புதுநத்தம் சாலையில், கடந்த 2022ஆம் ஆண்டு…

Viduthalai

தி.மு.க. அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

மதுரை, செப். 10- மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் 11,500 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500கோடி மதிப்பிலான கடன் உதவியையும் வழங் கினார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ.298…

Viduthalai

வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு: பரிசோதனையில் உறுதி!

புதுடில்லி, செப். 10- குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. இது தொடா்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட…

Viduthalai

முட்டுக்காட்டில் வருகிறது! பன்னாட்டு தரம் வாய்ந்த மாநாட்டு மய்யம்!

சென்னை, செப்.10- முட்டுக் காட்டில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பெயரில் பன்னாட்டு தரம் வாய்ந்த மய்யம் ஒன்றை அமைக்க பொதுப் பணித்துறை ஆரம்பகட்டப் பணி களில் தீவிரமாக இறங்கி உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு…

Viduthalai

சென்னை காவல்துறையின் தீவிர நடவடிக்கை கஞ்சா – குட்கா வியாபாரிகள் நடுக்கம்!

சென்னை, செப்.10- சென்னையில் காவல்துறையினர் தொடர் சோதனை வேட்டை நடத்தி வருவதால் கஞ்சா, குட்கா வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட் ராங் கொலை சம்பவத்துக்கு பின்னர், சென்னை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற அருண், ரவுடிகள்…

Viduthalai

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்!

மாஸ்கோ, செப்.10- நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்யாவின்…

Viduthalai