தி.மு.க. உருவாகி 75 ஆண்டுகள் நிறைவு – கட்சியின் பவள விழாவை முன்னிட்டு இல்லந்தோறும் தி.மு.க. கொடி பறக்கட்டும் – கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, செப்.11- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 8.9.2024 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக ஒருங் கிணைப்புக் குழுவுடன் பல்வேறு கட்சிப் பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, திமுகவின் பவள விழாவை முன்னிட்டு…

viduthalai

வி. வெங்கட்ராமன் – மு. தமிழ்மொழி இணையர் பெரியார் உலகத்திற்கு ரூ.60,000 நன்கொடை

செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமனின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – பணி நிறைவு பாராட்டு விழாவில் வி. வெங்கட்ராமன் – மு. தமிழ்மொழி இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம்…

viduthalai

நன்கொடை

சேத்பட் அ. நாகராசன் தான் பணியில் இணைந்து 38ஆம் ஆண்டு துவங்குவதையொட்டி இயக்க நிதியாக ரூ.3,800 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பொறியாளர் நெடுமாறன். (சென்னை 9.9.2024). வி. வெங்கட்ராமனின் மைத்துனர் ஆரணி…

viduthalai

பெரியார் பெருந் தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் இல்ல மணவிழா தமிழர் தலைவர் வாழ்த்து

டாக்டர் வாசுகி, மதிவாணன் மகன் ம. சித்தார்த்தன் – பார்வதி, அம்பிகாபதி இணையரின் மகள் தமிழரசி ஆகியோருக்கு நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.…

viduthalai

வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு இரங்கல்

வணிகர் சங்கத்தின் மூத்த தலைவர், வணிகர்களின் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்து வந்த த. வெள்ளையன் அவர்கள் (வயது 75) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (10.9.2024) மறைவுற்றார். அவர் மறைவால் துயருறும் வணிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்,…

viduthalai

சிங்கப்பூரில் தமிழர் தலைவருக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் வரவேற்பு

2024ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான சிறந்த அறிமுகம் (தமிழ்) பிரிவில் விருது பெற்றுள்ள எழுத்தாளரும், பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளருமான தமிழ்ச்செல்வி தாம் பெற்ற விருதைத் தமிழர் தலைவரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார். உடன் சிங்கப்பூர் பெரியார் சமூக…

viduthalai

தமிழ் எழுத்தாளர்கள் நால்வருக்கு சிங்கப்பூர் இலக்கியப ்பரிசு

சிங்கப்பூர், செப்.11 இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக் கியப் பரிசுக்கான தமிழ்ப் பிரிவில் எழுத்தாளர்கள் நால்வர் விருது பெற்றனர். 10.9.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண் முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். புதினப் பிரிவில் எழுத்தாளர்…

viduthalai

நவீன இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

சென்னை, செப். 11- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை மாநகருக்கு அதிகமழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் 3-ஆவது வாரத்தில் தொடங்க உள்ளது.…

viduthalai

யூனியன் வங்கியில் (பயிற்சிப்) பணியாளர்கள் தேவை

'யூனியன்' வங்கியில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உ.பி., 61, மஹாராட்டிரா 56, குஜராத் 56, தமிழ்நாடு 55, ஆந்திரா 50, தெலங்கானா 42, கருநாடகா 40, கேரளா 22 உட்பட மொத்தம் 500 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது…

viduthalai

தமிழ்நாடு அரசுப் பணிகள்

தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. கால்நடை உதவியாளர் 31, மேனேஜர் 4, நுாலகர் 9, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 9, பைனான்ஸ் 7, தமிழ் வளர்ச்சி துறை 13 உட்பட 105 இடங்கள் உள்ளன. கல்வித்…

viduthalai