தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளான 17.09.2024 அன்று காலை 9 மணிக்கு இந்திய நாத்திக சங்கத்தின் சார்பாக விசாகப்பட்டிணம் கடற்கரையில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பெரியார் ஆஸ்ய சாதனா…
தஞ்சை தெற்கு ஒன்றியம் தாழம்பட்டியில் திராவிடர் கழக இளைஞரணி புதிய கிளை துவக்க விழா கலந்துரையாடல்
13.9.2024 வெள்ளிக்கிழமை நாள்: 13-09-2024 மாலை 5 மணி இடம்: தாழம்பட்டி, தஞ்சாவூர் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர பொறுப்பாளர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன் அன்புடன்: ஆ.பிரகாஷ் (தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர், திராவிடர்…
வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2024)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.…
13.9.2024 வெள்ளிக்கிழமை 23ஆவது சமூக நீதி ஆவணப்பட விழா!
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை முதல் நாள்: 13.09.2024 மாலை 5:30 முதல்- 8:30 வரை திரையிடப்படும் ஆவணப்படங்கள் Prisoner No. 626710 is Present 1948, what we knew Beyond Ratings Artists இரண்டாம்…
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
புதுடில்லி, செப்.12 உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்தநாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல்…
மாநகராட்சி பணியாளர்கள் 11 ஆயிரத்து 931 பேருக்கு உடல் பரிசோதனை முகாம்
சென்னை, செப்.12 சென்னையில் 11,931 மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் 2024-2025-ஆம் நிதிநிலை அறிவிப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை…
இணையவழி விளையாட்டுகள் மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
சென்னை, செப்.12- சென்னை, சாந்தோம் அருகில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி (ஆன்லைன்) விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘இணையவழி விளையாட்டிற்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு…
ஆவினில் புதிய பொருட்கள் அறிமுகம்! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
வேலூர் செப். 12- ஆவி னில் புதிய பொருட்கள் அறிமுகப் படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கும் விழா மற்றும் பால் உற்பத்தி யாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி…
சாமியார் நடத்தும் கோவை ஈஷா மருத்துவ சேவைக் குழு மருத்துவருக்கு எதிராக 12 மாணவிகள் பாலியல் புகார்
கோவை, செப்.12 கல்வி நிறுவனங்களில் மாண விகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே சுமார் 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தப்…
மூடநம்பிக்கை வியாபாரி மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி
சென்னை, செப்.12 மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங் கியது. சென்னை சைதாப் பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 28ஆம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த…
