பெரியார் பன்னாட்டமைப்பினர் முதலமைச்சருடன் சந்திப்பு!
30 ஆண்டுகளாக நடைபெறக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பாக பொருளாளர் அருள்செல்வி, ரவி, வீரசேகர், தமிழ்மணி ஆகியோர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிகாகோவில் சந்தித்து, சில மணித் துளிகள் உரையாடினர். அன்போடு அவர்களை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பெரியார் பன்னாட்டமைப்பின்…
ஜப்பானில் ஆசிரியருக்கு வரவேற்பு!
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள்களை முன்னிட்டு 4 நாள்கள் பயணமாக இன்று (13.09.2024) காலை ஜப்பான் சென்று சேர்ந்தார் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! ஜப்பான் நரிட்டா விமான நிலையத்தில், ஜப்பான்வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம்…
தமிழர்களின் தொன்மைச் சிறப்பு! புதிய புதிய கண்டுபிடிப்புகள்!
சென்னை, செப்.13 தமிழர்களின் தொன்மைச் சிறப்புகள் நாள்தோறும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நேற்றும் (12.9.2024) புதிய புதிய கண்டுபிடிப்புகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: கீழடி அகழாய்வில் பழங்கால மண் பானை, கூரை ஓடுகள் சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10…
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் ஃபோர்டு நிறுவனம் மற்றும் அய்டி சர்வ் கூட்டமைப்பினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
சென்னை, செப்.12- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஃபோர்டு நிறுவனம் மற்றும் அய்டி சர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…
‘டேன்’ தொலைக்காட்சியில் “ஸ்பாட் லைட்” நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
ஈழத் தமிழர்கள் கொஞ்சம் அயர்ந்தால், சோர்வடைந்தால், அந்தச் சோர்வை நீக்கி, வேகமாகச் செல்லவேண்டும் என்கின்ற ஒருங்கிணைப்பு செய்யக்கூடிய பணியை திராவிடர் கழகம் செய்கின்றது; காரணம், திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சியல்ல; இது ஓர் இயக்கம்! யாழ்ப்பாணம், செப்.12 எங்கள் நாட்டுக்குள்…
திண்ணையும் – சமையல் அறையும் கவிஞர் கலி. பூங்குன்றன்
திராவிடர் கழகம் என்பது ஏதோ பத்தோடு பதினொன்று என்று யாரும் அலட்சியப்படுத்தப்படவே முடியாத பகுத்தறிவு நெறியியக்கம். இயக்கத்தினர் குடும்ப – கொள்கை உறவைச் சேர்ந்த இணக்கமானவர்கள். பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி! கொள்கை என்பது வெறும் கடவுள் மறுப்பல்ல…
உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாதிட 6 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் நியமனம்
புதுடில்லி, செப். 12- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாதிட 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்களாக அரசு நியமித்துள்ளது. இவா்கள் மூன்று ஆண்டு காலம் பதவி வகிக்கவுள்ளனா். இதற்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. எஸ்.துவாரகநாத், அா்ச்சனா…
இந்தியாவில் குரங்கு அம்மைப் பாதிப்பு
புதுடில்லி, செப்.12- இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 30 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பகுதியில் உள்ள குரங்குகளில் இருந்து குரங்கு அம்மை பரவியது. இந்த நோய் பாதித்த மனிதர்களின் உமிழ்நீர், சளி…
தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடியில் 614 அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணி
சென்னை, செப்.12- தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி மதிப்பில் 614 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாநில அரசு சாா்பில் 10.9.2024…
