தந்தை பெரியார் குறித்து அண்ணா

1967இல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தந்தை பெரியாரைத் திருச்சியில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டமன்றத்தில் தி.மு.க.வின் அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என அறிஞர் அண்ணா குறிப்பிட்டார். சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயரிட்டார்.…

Viduthalai

தந்தை பெரியாரும் கன்ஷிராமும் தூத்துக்குடி முதல் பாட்னா வரை

1996 இல் ஹோஷியார்பூர் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் கன்ஷி ராம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய மூன்று பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஜீவன் குமார் மால் என்று அழைக்கப்பட்ட ஜீவன் சிங் தமிழ் தனது பகுஜன் திராவிடக் கட்சி (BDP) மற்றும்…

Viduthalai

அய்யாவின் அறிவியல் தொலைநோக்கு!

பாணன் "பெரியார் - புது உலகின் தொலை நோக்காளர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ். சமுக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி." இத்தகைய குண நலன்கள் படைத்த பெரியார்…

Viduthalai

திருவள்ளூர் – கிருஷ்ணகிரியில் உற்பத்தி நிலைய விரிவாக்கம்

கேட்டர்பில்லர் நிறுவனத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதலீடு ரூபாய் 500 கோடி சென்னை, செப்.13 திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களின் விரிவாக்கத்துக்காக, அமெரிக்காவின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர்…

Viduthalai

நிதி ஆணைய செயல்பாட்டால் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை, செப்.13 நிதி ஆணையங்கள் தொடா்ந்து நிதிகளைக் குறைப்பதால், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீட்டின் அளவு ரூ.3.57 லட்சம் கோடி என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறினார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று (12.9.2024) நடைபெற்ற மாநில நிதியமைச்சா்களின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு…

Viduthalai

தமிழ்நாட்டில் 19ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

நாமக்கல், செப்.13- 'சான் றிதழ் சரிபார்க்கும் பணி நிறை வடைந்ததால் 19 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது' என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 32 ஆயிரம் ஆசிரியர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நேற்று (12.9.2024)…

Viduthalai

கடந்த ஆண்டைவிட வணிக வரி வருவாய் உயா்வு அமைச்சா் பி.மூா்த்தி

மதுரை, செப்.13 கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 5 மாதங்களில் தமிழ்நாடு வணிக வரி வருவாய் அதிகரித்துள்ளதாக வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தார். வணிகவரித் துறையின் இணை ஆணையர்களு டனான ஆலோசனைக்கூட்டம், அமைச்ர் பி.மூர்த்தி தலைமையில் சென்னையில் நேற்று…

Viduthalai

தமிழ்நாட்டு மாணவர்கள் இரு மொழி கொள்கையைத் தான் விரும்புகிறார்கள் அமைச்சர் க. பொன்முடி பேட்டி

சென்னை, செப்.13- தமிழ்நாட்டு மாணவர்கள் இரு மொழி கொள்கை யைத்தான் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் முனைவர் க. பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றக் கூட்ட அரங்கத்தில், உயர்கல்வித்துறையில் 2021-2022ஆம் நிதியாண்டு…

Viduthalai

வினை தீர்க்கும் விநாயகனா?

விநாயகன் சிலையை கரைக்கும் போது ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி ஆமதாபாத், செப்.13- குஜராத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வின்போது ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் பாட்டன் மாவட்டத்தில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த…

Viduthalai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு வீரவணக்கம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர், நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தன்னு டைய முத்திரையைப் பதித் துக்கொண்டிருந்த வாழ்நாள் போராளியான கொள்கை வீரர், அருமைத் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் இயற்கை எய்தினார் (12.9.2024) என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாக அமைந்திருக்கிறது.…

Viduthalai