ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: அண்மையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட யாழ்பாணப் பயணத்தின்போது, அங்கு பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் ஒளிப்படங்களுடன் தொடர்க் கட்டுரைகளாக ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவற்றை நூலாக வெளியிட ஆவன செய்வீர்களா? - இரா. சு.…

Viduthalai

பள்ளி மாணவர்களின் பார்வையில் “பெண் ஏன் அடிமையானாள்?’

தந்தை பெரியார் எழுதிய நூல்களில் புகழ்பெற்றது `பெண் ஏன் அடிமையானாள்?'. சமூகம் சார்ந்து வாசிக்க விரும்புபவர்களுக்கு முதல் நூலாக அறிமுகப்படுத்தக்கூடிய இந்நூல், இதுவரை சமூகத்தில் நிலவிய அறிவுக்குப் பொருந்தாத, சமத்துவம் இல்லாத மூட கருத்துகள் மீது அதிர்ச்சி அளிக்கும் விதமான மாற்றுக்…

Viduthalai

மேதமை நீதான் அண்ணா! (செப். 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்)

அண்ணனே! அறிஞர் கோவே! ஆளுமைத் திறத்தின் வானே! தண்ணளி நெஞ்சத் தாயாய்ச் சாய்தலை தாங்குந் தோளே! அண்ணலே! அன்பின் ஊற்றே! அருநிழல் சுரக்குந் தோப்பே! உன்பெயர் எண்ணுங் காலே உணர்வெலாம் பாயுந் தேனே! மணிப்பிர வாள மென்னும் மாசுடன் தமிழ்க லந்து…

Viduthalai

ஜப்பானின் வளர்ச்சியில் சுயமரியாதையின் பங்கு அதிகம்!

ஜப்பானில் உள்ள டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் சுயமரியாதை குறித்து புதிய தலைமுறையினர் மற்றும் மூத்தோர்களிடம் உள்ள தாக்கம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர் இதற்காக தன்னார்வலர்கள் மற்றும் இணையவழியில் மக்களிடம் தங்களின் சுயமரியாதை குறித்த கருத்துக்களை பகிர அழைப்பு…

Viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (31) 6 இன்ஞ் கத்தியில் தாலியை அகற்றினேன்!

வி.சி.வில்வம் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையில் இயக்கத்தில் இருக்கிறோம் என்பதே எங்களைப் போன்றோருக்குப் பெருமை என்று கூறுகிறார் மாவட்டக் காப்பாளரான குடியாத்தம் ஈஸ்வரி அம்மா அவர்கள். எவ்வளவு நினைவாகக் கத்தியின் அளவைக் கூட நினைவில் வைத்துள்ளீர்கள்? ஆமாம்! வரலாற்று நிகழ்வு அல்லவா…

Viduthalai

ஜாதி ஒழிப்பில் சாதனை நிகழ்த்தியவர்

ஜாதி முறை நம் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டாக வேண்டும். ஜாதி முறை ஒழிக்கப்பட்டாலன்றி நாம் முன்னேற முடியாது. சோசலிசம் மலர ஜாதி முறை பெரிய தடையாக உள்ளது. ஜாதியும் சமுதாய முன்னேற்றமும் இணைந்து வாழ வழியே கிடையாது. ஜாதி இந்த நாட்டில்…

Viduthalai

சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் காந்தியாருக்குக் கிடைத்த உரிமை!

மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் ரயிலில் தஞ்சாவூருக்கு சேர்ந்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்தைய ரயில் நிலையத்தில் காந்தியார் இறங்கிவிடுகிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய…

Viduthalai

பெரியாரின் பூங்காவில் நுண்ணிய கொடியாக இருந்துவிட்டுப் போகிறேன்!

கலைஞர் பெருமிதம் பெரியாருக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந் தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி - பாஸ்தி, கட்டி வைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள் - விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரமிக்க அறை கூவல்கள் இத்தனையையும் கட்டிக் காக்க யாருளர் என்று…

Viduthalai

ஒவ்வொரு ஊரிலும் பெரியார் பிறக்கவேண்டும்!

"மைசூர் நகரில் மதச்சார்புள்ள மடம் ஒன்றால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் மாணவர்கள் குடுமி வைத்துக்கொள்ள மறுத்து கிராப் வைத்துக் கொண்டதால் அவர்களுக்கு சாப்பாடு மறுக்கப்படுகிறது. இது சம்பந்தமாக எனக்கு 43 மாணவர்களிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அரசாங்கம் உடனடியாக விடுதி நிர்வாகத்தினர்மீது நடவடிக்கை…

Viduthalai

பெரியாரிடத்தில் பிழை செய்யாதே!

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரிடத்தில் பிழைசெய் யாதே! பெரியாரிடத்தில் பிழைசெய் தவர்கள் வாழ்கின் றார்என் றெண்ணுதல் மடமை! அவர்கள் வாழ்கிலர், மாய்கின் றார்கள். பெரியார் தம்மைப் பின்பற்ற வேண்டும் பெரியார் தம்மைப் பின்பற்று கின்றவர் மாய்கின் றார்என எண்ணுதல் மடமை…

Viduthalai