பரம்பொருள் அறக்கட்டளையில் காவல்துறையினர் தீவிர ஆய்வு
மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கவும் முடிவு..! திருப்பூர், செப்.14 பரம்பொருள் அறக்கட்டளையில் காவல்துறையினர் தீவிர ஆய்வு செய்தனர். மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்களின் பின்னணி குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணுவுக்குச்…
சென்னை பொது மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வந்தது புற்று நோயை முழுமையாக குணப்படுத்தும் நவீன கருவி
சென்னை, செப்.14 புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடி மதிப்பிலான அதிநவீன கருவியை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்…
அமெரிக்காவின் ஆர்ஜிபிஎஸ்அய் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்பந்தம்
ஓசூரில் ரூபாய் 100 கோடி முதலீட்டில் மின்னணு நிறுவனம் சென்னை, செப்.14 ஓசூரில் ரூ.100 கோடி முதலீட்டில் ஆர்ஜிபிஎஸ்அய் நிறுவனத்தின் மின்னணு, டெலிமேடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு…
மருத்துவம்
முட்டை ஆபத்தான உணவு அல்ல. குழந்தைகளுக்கு நாள்தோறும் 50 கிராம் முட்டைகள் இரண்டு கொடுக்கலாம். ஆரோக்கியமிக்க முதியவர்களும் இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். 100 கிராம் முட்டையில் 10 கிராம் கொழுப்பு இருக்கிறது. கெடுதல் என்று சொல்லப்படுகின்ற கொழுப்பு 3.2 கிராம் தான்.…
ஜிஎஸ்டி விவகாரம் – நிர்மலா சீதாராமன் செயல் வெட்கப்பட வேண்டியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, செப்.14- தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முதலமைச்சரின் இந்த பயணத்தில் மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாடு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது: முதலமைச் சரின் அமெரிக்கப் பயணத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி என தொழில்துறையினர் கருத்து. *ஜிஎஸ்டி குளறுபடிகள் குறித்து சுட்டிக்காட்டிய உணவு…
பெரியார் விடுக்கும் வினா! (1432)
ஜனநாயகப் பேயும், எலெக்சன் நோயும், பதவி வருவாய்களும் - இவை ஒழியுமா என்பது ஒருபுறமிருக்க, நம்மில் பெரும் பணக்கார செல்வவான்களும், உயர்தர உயர்நிலைக் கல்வி கற்றவர்கள் என்னும் கல்விமான்களும், பெரும் பதவி என்பவைகளில் இருக்கும் பதவியாளர்களும் பலர் இருக்கிறார்கள். இருந்தும் தமிழர்களின்…
திருச்சியில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் கொண்டாடுவதென கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
திருச்சி, செப். 14- அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 12.9.2024 மாலை 7 மணி அளவில் பெரியார் மாளிகையில் திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ். மாவட்ட…
ஒன்றிய நிதி அமைச்சரிடம் கேள்வி கேட்கக் கூடாதா? ராகுல் காந்தி கண்டனம்!
சென்னை, செப். 14- ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இணையவாசிகள் பலரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் முன்னணியினர்…
ஜனநாயகம் – அது கிடக்கு வெங்காயம்
கோயம்புத்தூரின் பிரபல மரக்கறி உணவகத் தொடரான சிறீஅன்னபூரணாவின் உரிமையாளர் சீனிவாசன், 11.9,2024 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் மிக மிக மரியாதையுடன் ஜிஎஸ்டியில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார். "பிரச்சினை…
