அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளோடு-சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா..!

மலேசியா, செப். 21- மலேசிய மண்ணில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் அவர்களின் 146- ஆவது பிறந்தநாளோடு; சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, கழக மதியுரைஞர் 'கொள்கைச்சுடர்' இரெ.சு. முத்தையா அவர்களின் தலை மையில்,…

Viduthalai

கழகக் களத்தில்…!

21.09.2024 சனிக்கிழமை பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்படப் போட்டி மற்றும் விருது வழங்கும் விழா! சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் * நிகழ்ச்சி நிரல்: மாலை 5 மணிக்கு குறும்படங்கள்…

Viduthalai

பன்னுக்பன்னுக்கும் பட்டருக்கும் வழி சொல்ல முடியலை! இதில் ஒரே நாடு ஒரே தேர்தலா? வானதிக்கு வெங்கடேசன் எம்.பி. கேள்வி

சென்னை,செப்.21- பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள…

viduthalai

ஜார்க்கண்ட் தேர்தல் பா.ஜ.க.வுக்கு காத்திருக்கும் நெருக்கடி

ராஞ்சி, செப்.21 ஜார்க்கண்ட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜகவுக்கு பழங்குடி மக்களின் வாக்குகளை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சமீப நாட்காளாக ஜார்க்கண்ட் தொடர்பான செய்திகள், தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தன. அம்மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த்…

Viduthalai

பா.ஜ.க. கூட்டணி அரசின் காட்டாட்சிக்கு சான்று!

பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வீடுகள் எரிப்பு! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு! புதுடில்லி, செப். 21- பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி அரசின் காட்டாட்சிக்கு மற்றுமொரு சான்று என காங்கிரஸ்…

Viduthalai

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒன்றிய அரசுக்கு போதிய விளக்கம் தரப்பட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்க வேண்டும் – அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை, செப். 21- தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதில்கள் மூலம், நீட் விலக்கு தரவேண்டிய சூழல் ஒன்றிய அரசுக்கு நிச்சயம்…

viduthalai

வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தாரா? வழக்கு தள்ளுபடி

சென்னை, செப்.21- திருவள்ளுவர் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தநாளை கொண்டாட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவர் பேராசிரியர்…

Viduthalai

சிந்துவெளி நாகரிகம் உண்மை வரலாற்றை மறைக்கும் சூழ்ச்சி!

1924ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் நாளன்று சிந்துவெளிப் பண்பாட்டை உலகிற்கு அறிவித்தார் பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றிய சர் ஜான் மார்ஷல். இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் பண்டைய காலத்தில் செழித்தோங்கிய சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள்…

Viduthalai

அய்.அய்.எம்.டி.யில் பார்ப்பனக் கொள்ளை!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர் சங்கம் (ஏஅய்ஓபிசிஎஸ்ஏ) பெற்ற தரவுகளின்படி, திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (அய்அய்எம்-டி) பட்டியல் ஜாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட பேராசிரியர் பதவிகளில் 86 சதவீதம் நிரப்பப்படவில்லை. பட்டியல்…

Viduthalai

‘செக்குலர்’ என்றால்

செக்குலர் - மதச் சார்பற்ற சொல்லுக்கு இவ்விரு சாராரும் (காங்கிரசார், பார்ப்பனர்) என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால், ‘ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அன்று; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி,…

Viduthalai